சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: சென்னையை வீழ்த்திய லக்னோ அணி

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பட்டியலில் பெயர் இல்லை; வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசிய மக்கள்!

ரீவில்லிபுத்தூர் அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

சென்னை மக்களின் வரவேற்பால் மகிழ்ந்தேன்: பிரதமர் மோதி

சென்னையின் மக்களின் மகிழ்ச்சிகரமான வரவேற்பால் மகிழ்ந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

குமரி மாவட்டத்தில் நால்வருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள்..

குமரி மாவட்டத்தில் நால்வருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை மருத்துவர்கள் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது....

அண்ணா பல்கலை 42-வது பட்டமளிப்பு விழா இன்று…

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.சென்னை 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழாவில் ஐந்து கருடசேவை..

இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரவு ஐந்து கருடசேவை நடந்தது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்...

பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி ..

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, கவர்னர் மாளிகை சென்றடைந்தார். அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.தமிழக அரசுக்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மாநில...

தமிழ்நாட்டிற்கும், செஸ் விளையாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது-சென்னையில் பிரதமர் மோடி ..

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் இன்று பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்து பேசிய போதுதமிழ்நாட்டிற்கும், செஸ் விளையாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது...

ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் உற்சவத்தில் நடந்த பெரியாழ்வார் மங்களாசாசனம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தில் வியாழக்கிழமை பெரியாழ்வார் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெற்றதுஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது...

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா

கன மழையை பொருட்படுத்தாமல் மலையில் குவிந்த பக்தர்கள்..தமிழகத்தின் பிரசித்திபெற்ற மலைவாசல் சிவஸ்தலமான சதுரகிரி மலையில் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது.திருவிழாவிற்காக ஜூலை 25 ஆம் தேதி...

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க பிரதமா் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார் வேஷ்டி சட்டையில் சதுரங்க விழா எம்பளத்துடன் .வானிலை மாற்றத்தால் பிரதமர் மோடி வருகை சற்று...

பதவி நீக்கம் செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி..

கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், பார்த்தா சாட்டர்ஜியை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஆசிரியர் தேர்வு நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக அம்மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், தற்போது...

பெட்ரோலுடன் எத்தனால் கடந்த 8 ஆண்டுகளில்10 மடங்காக உயர்வு-பிரதமர் மோடி..

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் இன்று நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், சபர்கந்தாவில் உள்ள சபர் பால் பண்ணையில்...

ஜனாதிபதி பற்றிய சர்ச்சை பேச்சு- எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் போராட்டம் ..

ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு...

SPIRITUAL / TEMPLES