உங்களோடு ஒரு வார்த்தை

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தை

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஏன் வர வேண்டும்? 

காரணங்கள் நிறைய உண்டு. ஆனால் மிகச் சுருக்கமாக சொல்வதென்றால், பட்ட அனுபவங்கள் அப்படி!நெருக்கடி நிலை - எமர்ஜென்ஸி வருடத்தில் பிறந்தவன் நான். இப்போது 50வது வயதில் இருக்கிறேன். 1984ல் நான் 5ம் வகுப்பு...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

“மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சுங்க… நேரம் போனதே தெரில..!”

சுமார் மூன்று மணி நேரம். மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சுங்க... நேரம் போனதே தெர்ல... இப்படித்தான் சொன்னார்கள் பலரும்! இது நமது தமிழ் தினசரியின் பத்தாம் ஆண்டு விழாவில் கேட்ட...

― Advertisement ―

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

More News

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Explore more from this Section...

பாரதியைப் படம் பிடித்த அன்பர்… கவிமாமணி தேவநாராயணன்!

அவர் குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.... உருக்கமான அழகு ரசனைக் கவிதை. நமக்கு முன்னோடி பாரதி. எப்படியொரு ரசனை இருந்தால் இந்தக் கவிதை முளைத்திருக்கும்..!

இலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்!

பிரிவாற்றாமை - 1 : ஆம்! பிரிவு ஆற்றாமை! இந்தச் சொல்தான் இலக்கியங்களில் என்னமாய்ப் புகுந்து விளையாடுகிறது? கவிஞர்களாயினும் சரி.. கற்பனாவாதிகளாயினும் சரி... உள்ளம் உருக்கும் வார்த்தை நயத்தைத் தம் இலக்கியப்...

பத்திரிகைத் தொழிலில் சம்பாதித்தது என்ன? மஞ்சரியில் வெளியான பாபுராவ் பதில்கள்!

நான் மஞ்சரி இதழாசிரியராக இருந்த போது, பழைமையில் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக, பல நல்ல தகவல்களைத் தொகுத்து வைத்தேன். சுவாரஸ்யமான சிலவற்றை மறு பிரசுரமும் செய்தேன்.இந்தப் படத்தில் நீங்கள் காண்பதுதான் மஞ்சரி இதழின்...

விஜய் நலத்திட்ட உதவி எனும் பெயரில் இலவசங்களைக் கொடுப்பது முறையா?

பொதுவாக... இலவசங்களுக்கு எதிரானவன் நான். அரசின் இலவசங்களைப் பெறுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. தேவைகள் அதிகம் இல்லாத ஒரு தனி மனிதன் என்ற காரணத்தாலும் இருக்கலாம்!

நோய் நாடி.. நோய் முதல் நாடிக்கு முன்… இது ரொம்ப முக்கியம்ங்க…!

நம் பண்டைய மருத்துவத்தில், சிகிச்சை முறையில் இதை கட்டாயம் சொல்வார்கள். வள்ளுவப் பேராசான் சொல்லியிருப்பதும் இதைத்தான். அது என்ன? ஒரு நோயாளியை மருத்துவர் சோதிக்கும் முன் அவரது நோய் என்ன என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அதன் பின் மருந்துவம் செய்ய வேண்டும் என்கிறது.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்!: வீரம் விளைந்த சிவகங்கை மண்ணின் காவலர்கள்!

வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். அந்த விழாவுக்கு ஹைதர் அலி நேரில் வந்து வாழ்த்தினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார்.

அச்சு ஊடகங்களுக்கு சோதனையான காலம்..

இன்றைய காலம்... மாறிவிட்டது. சிறுவர்களுக்கு தொலைக் காட்சியில் இருக்கும் ஆசை, படிப்பதில் இல்லை! படத்தைப் பார்த்து வண்ணம் தீட்டி மகிழ்வதும் படம் பார்த்து கற்பனையில் தாமாக கதைகளை உருவாக்கிச் சொல்வதிலும் திறன் குறைந்துவிட்டது. விளைவு - கற்பனைகளை வளர்த்தெடுக்கும் அச்சு ஊடகத்துக்கு வீழ்ச்சி!

சத்திய முழக்கம் செய்த ஸ்வாமிஜி!

இந்த வருடம்... மிக முக்கியமான வருடம்.. செப்டம்பர் 11 - சுவாமிஜி சிகாகோவில் ‘சகோதர சகோதரிகளே’ என இந்திய மண்ணின் மரபுத் தத்துவத்தை முழங்கியதன் 125ஆம் ஆண்டு! இதற்காக ஒரு கவிதை எழுதித் தரக்...

கேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா?

ஒரு விஷயம்.. மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டு  வருகிறது. பலரும் பகிர்கிறார்கள்.  அது, சபரிமலை ஐயப்பனுக்கும் கேரள வெள்ளத்துக்கும் முடிச்சு போடுவதுதான்!அதாவது நான் தனியாக இருக்கிறேன்... என்னை வந்து பார்க்க...

சன் டிவி.,யால் நேர்ந்த சங்கடம்! எக்குத்தப்பாய் முடிந்த எதிரும் புதிரும்!

எதிரும் புதிரும்... உண்மையாக எதிரும் புதிருமாக இருப்பவர்கள் யார் என்றால், சமூக வலைத்தளங்களில் உணர்ச்சி வசப்பட்டு அடுத்தவரைத் திட்டித் தீர்த்து நுனிப் புல் மேய்பவர்களும், சமூக ஊடகங்களில் இயங்காமல் ஆழ்ந்த அறிவுத் தேட்டத்தில் ஈடுபடுபவர்களும்தான்!...

ழகரச் சிந்தனை! புதிய புணர்ச்சி விதி எழுதும் நவீன இலக்கணத் தமிழன்!

தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு ‘ழ’ ழகரம் என்பது உண்மையா என்று கேட்டார் ஒருவர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது உண்மையாக இருந்திருக்கலாம்... ஆனால் இப்போது அப்படித் தெரியவில்லை என்றேன்.காரணம், தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் மூலமாகக்...

ஆடிப்பூர நாயகியின் அவதார மகிமை! ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே! 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!  கருப்பூரம் நாறுமோ..? கமலப்பூ நாறுமோ..? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..? மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.- என்று ஆண்டாள் நாச்சியார் வெண் சங்கமான பாஞ்சஜன்யத்தைப்...

SPIRITUAL / TEMPLES