உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்!

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் பங்குனி திருவிழா 7ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண வைபவம் நடந்தது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி: ராதிகா சரத்குமார்!

பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டு ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி. பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்

― Advertisement ―

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

More News

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

சென்னை என் மனதை வென்றது! : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை தன் மனத்தை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதன் காரணத்தையும் விளைவுகளையும் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு:

Explore more from this Section...

தஞ்சாவூரில் இன்று ஒரே இடத்தில் நடைபெற்ற 24 பெருமாள் கருட சேவை..

தஞ்சாவூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே இடத்தில் நடைபெற்ற 24 கருட சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தஞ்சை ராமனுஜ...

அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் ..

அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தெரிவித்தார். கோவில் சிலைகள்...

நெல்லை முதல் வாஞ்சிமணியாச்சி வரை; வீரவாஞ்சி நினைவு தியாக ஜோதி தொடர் ஓட்டம்!

ரயில் நிலையம் மற்றும் வாஞ்சி மணியாச்சி மண்டபத்தில் வாஞ்சிநாதன் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் லாரி-மொபட் நேருக்கு நேர் மோதி தந்தை, மகன் பலி..

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் இன்று பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     கடம்பூரைச் சேர்ந்த  பஷீர்...

மாவட்ட ஆட்சியர்கள் மாதம் 10 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும்-ஜெ.ராதகிருஷ்ணன்..

சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் அமுதம் பல்பொருள் அங்காடிகளில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர், ஜெ.ராதகிருஷ்ணன்...

பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்கள் நிறுத்தம்..

வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.பழனி, அறுபடை வீடுகளில் மூன்றாம் படை...

தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது – தெற்கு ரயில்வே

சென்னை - மதுரை-சென்னை 6மணிநேர பயண தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.சென்னையிலிருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் சொகுசு...

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத தங்கம் முதலீட்டு பத்திரங்களாக மாற்றம்..

முதலீடு செய்யப்பட்ட தங்க முதலீட்டுப் பத்திரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கன்குடி, மாரியம்மன் கோவில் நிர்வாகிகளிடம்  ஒப்படைத்தார்.கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்தல்...

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விடுமுறைக்கு தனி‌ செயலி..

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் விடுமுறை மற்றும் பணிப்பலன்களை விரைந்து பெறும் வகையில், செல்போன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டு, நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள்...

கோவை-கண்ணாடி சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் பலி..

கோவையில் உள்ள கண்ணாடி குடோன் ஒன்றில் ஒரு லாரியில் இருந்து வந்த கண்ணாடிகளை மற்றொரு இடத்திற்கு மாற்றும்போது, கண்ணாடி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.கோவை செல்வபுரம் பகுதியில்...

தூத்துக்குடி கயத்தாறு அருகே ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து மூவர் பலி..

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அரசங்குளம் அருகே செவ்வாய் இரவு தனியார் ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதிதேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் ஆம்னி...

1-12 வகுப்புகளில் முழு பாடங்களையும் நடத்த வேண்டும்..

1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து  நடத்தப்பட்ட...

SPIRITUAL / TEMPLES