அடடே... அப்படியா?

Homeஅடடே... அப்படியா?

விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவு திரட்டி வாகன பேரணி!

தொடர்ந்து அங்கிருந்து பந்தல்குடி சென்று ராதிகா சரத்குமார் விருதுநகர் செல்ல உள்ளார். பிற்பகல் வேளையில் விருதுநகரில் இதேபோன்று இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பதில் சொல்லுங்க ஸ்டாலின்: 20 கேள்விகள் எழுப்பிய பாஜக.,!

தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை என்று சதா சர்வகாலமும் சாடுகிறீர்களே? நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டு காலம் திராவிட மாடல் அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதை பட்டியலிட்டு வெள்ளை அறிக்கை விட முடியுமா?

― Advertisement ―

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

More News

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Explore more from this Section...

ஏப்ரல் 1ம் தேதி முதல் மருந்துகளின் விலை  உயர்வு

விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக்...

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பயணிகளுக்கு...

புனலூர் -இடமன், பகவதிபுரம்-விருதுநகர் மின் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது…

புனலூர் -இடமன், பகவதிபுரம்-செங்கோட்டை-ராஜபாளையம்-விருதுநகர் மின்மயமாக்கல் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது .விருதுநகர் - ராஜபாளையம் - தென்காசி - செங்கோட்டை - பகவதிபுரம் & இடமன் - புனலூர் இடையே ரயில்...

பல் பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்..

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற...

6 வயதில் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்த ஆட்சியர் ..

6 வயதில் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்ததாக கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக திவ்யா பணியாற்றி வருகிறார். திருவனந்தபுரத்தை சேர்ந்த திவ்யா டாக்டராவார்....

29 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பல்

கர்நாடக மாநிலம் பசவேஷ்சவுக் நிப்பான் காவல் நிலையத்தில் கடந்த 1994-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கள்ள நோட்டு வழக்கில் தொடர்புடைய சிவகாசி செல்லியார்அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (வயது 51), முனீஸ்வரன்...

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவாக தேர்ச்சி..

ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான...

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பிரதமர் மோடியின் பெயர் குறித்த சர்ச்சையில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்...

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.23ல் கொடியேற்றம்- ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மே 2ம் தேதியும், வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதியும்...

இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்..

அதிமுக பொதுக்குழு பொதுச்செயலாளர் விவகாரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நேற்று ஆதரவாக வந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க....

மக்களே கவனம்! விருதுநகர் – பகவதிபுரம் & இடமன் – புனலூர் ரயில் பாதையில் இன்று மின்சார ரயில் சோதனை!

புனலூர் - கொல்லம் இடையேயான மின்மயமாக்கல் ஏற்கனவே முடிக்கப்பட்டு, மார்ச் 2022 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

சிவகாசி 13 ஆயிரம் குடியிருப்புகளுக்கு ரூ.8 கோடியில் ஜல்ஜீவன்மிஷன் குடிநீர் இணைப்பு..

சிவகாசி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் மிஷன் தி்ட்டத்தின் கீழ்13ஆயிரம் குடியிருப்பு வீடுகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கும் பணிகள் தீவிரம்சிவகாசி , மார்ச் 27 ; சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஜல்ஜீவன்...

SPIRITUAL / TEMPLES