உலகம்

Homeஉலகம்

‘பாம்’ வெடித்ததால் பாசம் போச்சு! பாகிஸ்தானில் அணை கட்டுமானப் பணிகளை நிறுத்திய ‘கோபக்கார’ சீனா!

பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாலாட்டும் இந்தியா; வாலாட்டும் இலங்கை: சீனக் கப்பலுக்கு அனுமதி!

சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தன் கடற்பகுதியில் நிறுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின்...

― Advertisement ―

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

More News

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

சென்னை என் மனதை வென்றது! : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை தன் மனத்தை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதன் காரணத்தையும் விளைவுகளையும் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு:

Explore more from this Section...

‘பாம்’ வெடித்ததால் பாசம் போச்சு! பாகிஸ்தானில் அணை கட்டுமானப் பணிகளை நிறுத்திய ‘கோபக்கார’ சீனா!

பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள்...

தாலாட்டும் இந்தியா; வாலாட்டும் இலங்கை: சீனக் கப்பலுக்கு அனுமதி!

சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தன் கடற்பகுதியில் நிறுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின்...

அபுதாபி கோயிலில் நேற்று ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் தரிசனம்!

அபுதாபியில் அண்மையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ஹிந்து கோயிலில், முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் தரிசனம் செய்தனர்.https://youtu.be/YtodCEXPX-oஅபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888...

பாகிஸ்தான் செல்லும் சீனக் கப்பலில் ‘அணு ஆயுத’ திட்டப் பொருள்கள்: இந்தியாவில் தடுத்து நிறுத்தம்!

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற கப்பலில்,அந் நாட்டின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடிய இரட்டைப் பயன்பாட்டு சரக்கு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மும்பையில் உள்ள இந்திய பாதுகாப்பு முகமைகள் கப்பலை ...

‘கிழக்கிந்தியக் கம்பெனி’கள் போல் சீனாவில் புற்றீசலாக முளைக்கும் நிறுவனப் படைகள்: அச்சத்தில் அண்டை நாடுகள்!

காலனி நாடுகள் என்ற பெயர் இந்தியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு வருவதற்கான காரணம், நானூறு வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களால் தான்! ஐரோப்பாவில் தொழில் புரட்சி தொடங்கியிருந்த காலங்களில் இங்கிலாந்து பிரான்ஸ்...

அண்டை நாடுகளுடன் கொதிநிலையை உருவாக்கும் சீனாவின் அடுத்த இரட்டைக் கோட்பாட்டு முயற்சிகள்!

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பேச்சு வார்த்தை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பூடானுடனான சர்ச்சைக்குரிய பகுதியில் எல்லைக் கிராமங்களை அமைக்க சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் மலைப்...

காஷ்மீரில் பாதுகாப்பாக வாழ்கிறேன்; மலாலா போல் லண்டனில் தஞ்சம் அடையவில்லை: யானா மிர் பரபரப்பு பேச்சு!

ஜம்மு, காஷ்மீரில் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலராக இருப்பவர் யானா மீர். இங்கிலாந்தில், ஜம்மு காஷ்மீர் கல்வி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவருக்கு இங்கிலாந்து எம்.பி. தெரசா...

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் ஹிந்துக் கோயில்: திறந்து வைத்த பாரதப் பிரதமர் மோடி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் இந்து கோவிலான சுவாமி நாராயன் கோவிலை திறந்துவைத்தார் பிரதமர் மோடி. மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து,

கத்தாரில் தண்டனையில் இருந்து தப்பி இந்தியா திரும்பிய 8 பேர்; பிரதமர் மோடிக்கு நன்றி!

The Government of India welcomes the release of eight Indian nationals working for the Dahra Global company who were detained in Qatar. Seven out of the eight of them have returned to India. We appreciate the decision by the Amir of the State of Qatar to enable the release and home-coming of these nationals.

அயோத்தி எங்கள் தாய் வீடு: ராமனை தரிசிக்க குவியும் தென்கொரியர்கள்!

கொரிய புராணத்தின் படி, அயோத்தியைச் சேர்ந்த இளவரசி ஒருவர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகில் கடலைக் கடந்து, கொரியாவுக்கு 4,500 கிலோமீட்டர் பயணம் செய்து, வட ஆசிய நாட்டில் கயா இராச்சியத்தை

சீனாவைக் கண்டு பயப்பட வேண்டாம்; சீனாவைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய அனுமதியுங்கள்: ஜெய்சங்கர்

ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களின் குறிப்புகளைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு ராஜதந்திரத்தை விளக்கினார் ஜெய்சங்கர். கோவிட் -19 இன் போது அண்டை நாடுகளுக்கு இந்தியா எவ்வாறு உதவியது

மாலத்தீவை நோக்கி நகரும் சீன உளவுக் கப்பல்! இந்தியாவின் நியாயமான அச்சம்!

சீனாவின் சதிவலையில் சிக்கிக்கொண்டு, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் தற்போது தவித்து வருவது உலக அரங்கில் பரிதாபமாகவே பார்க்கப்படுகிறது.

SPIRITUAL / TEMPLES