spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சிதம்பரத்தில் துவங்கியது புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி விழா

சிதம்பரத்தில் துவங்கியது புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி விழா

- Advertisement -

சிதம்பரம்:

சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கோயில் தீட்சிதர்கள் சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்தப் பட்டு, இன்று மாலை இனிதே துவங்கியது.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள வி. எஸ். டிரஸ்ட் வளாகத்தில் விழா துவங்கியது.

natyanchali1

இரண்டு இடங்களிலும் 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பரத நாட்டியம், நாட்டிய நாடகங்கள், கதக், ஓடிசி, மணிப்புரி, மோகினி ஆட்டம், குச்சுப்புடி, உள்ளிட்ட ஆடல்கள் மூலம் நடராஜ பெருமானுக்கு நடன கலைஞர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

நடனக் கலைக்கு நாயகனாகத் திகழ்பவர் ஆடல்வல்லானாம் நடராசப் பெருமான். பரத நாட்டிய முத்திரைகளுடன் ஆடற்கலையில் அரசனாகத் திகழும் நடராஜருக்கு நடன அஞ்சலி செலுத்துவது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இன்று சிவ ராத்திரியை முன்னிட்டு, இந்த நாட்டியாஞ்சலி விழா இனிதே துவங்கி நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe