திருப்பரங்குன்ற மலை மீது தடையை மீறி தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் திரு.காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் அவர்களும் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்களும் பாஜக மாநில மகளிரணி தலைவர் திருமதி மகாலட்சுமி அவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
To Read this news article in other Bharathiya Languages
திருப்பரங்குன்ற மலை மீது தடைமீறி தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari