Tag: 3

HomeTags3

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

3,700 கோடி நிதி பற்றாக்குறை நிலங்களை விற்கிறது பாக். ரயில்வே

பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய ரயில் திட்டங்களை அமல்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நிதியில்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக, பல ஆண்டாக நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே துறையில் பெரும்...

வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ வழங்கும் 3 சலுகைகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இலவச காப்பீடு உட்பட 3 சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், பஜாஜ் ஆட்டோ, 3 இன் 1 ஹாட்ரிக் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது....

3,499 pilgrims leave for Amarnath Yatra

A batch of 3,499 pilgrims left Jammu on Tuesday for the Kashmir valley to perform the Amarnath Yatra. The police said, that, They left the...

கேரளத்தில் 3 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல்

கேரளத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கேரள காங்கிரஸ் (எம்) எம்.பி.யான ஜாய் ஆப்ரகாம், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான பி.ஜே.குரியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

வரலாற்றில் முதல் முறையாக 3 நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பைப் கால்பந்துப் போட்டி

2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் கால்பந்துப் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன 2018-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் நாளை தொடங்குகின்றன. 2022-ஆம் ஆண்டு போட்டிகள்...

3 மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல்: வைகோ

3 மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது மோசமானது. இந்தப்...

ஐசிஎப் நிறுவனம் சார்பில் சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப்...

தமிழகத்தில் பிடிபட்ட ரூபாய் 570 கோடிக்கு விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி !

 தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில்...

Categories