உலகம்

Homeஉலகம்

தாலாட்டும் இந்தியா; வாலாட்டும் இலங்கை: சீனக் கப்பலுக்கு அனுமதி!

சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தன் கடற்பகுதியில் நிறுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அபுதாபி கோயிலில் நேற்று ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் தரிசனம்!

அபுதாபியில் அண்மையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ஹிந்து கோயிலில், முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் தரிசனம் செய்தனர்.https://youtu.be/YtodCEXPX-oஅபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888...

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

மாலத்தீவை நோக்கி… சீன உளவுக் கப்பல்! தீவிர கண்காணிப்பில் இந்திய அரசு!

பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சீனா நிதி அளித்து வளைத்துப் போட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு பல்வேறு வகையிலும் நிதி உதவி அளிப்பதாக ஆசை வலையில் வீழ்த்தியுள்ள சீன அரசு

பிரதமர் மோடியால் லட்சியத் தீவான லட்சத் தீவு! மலங்க விழிக்கும் மாலத்தீவு!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் மாலத்தீவில்...

ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீது ஏன் குற்றம் சாட்டினாராம் தெரியுமா?!

தங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றவர்களின் கொலையில் இந்திய அரசு அமைப்பு உள்ளதாக திடீர் என நேரடியாகக் குற்றம் சாட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி ஏற்படுத்தினார். அது பெரிய அளவில்...

மீண்டும் அத்துமீறும் சீனா: பூடான் பள்ளத்தாக்கில் கட்டிடம் கட்டுகிறது!

ஒருபுறம் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டு, உலகத்துக்கு உத்தம வேடம் போட்டுக் கொண்டிருக்கும் சீனா, மறுபுறம், தனது வழக்கமான ஆக்கிரமிப்பு

கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்!

கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்!சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளுமா?ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன்.இதனை...

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!

படுகாயமடைந்த பயங்கரவாதியை ராணுவத்தினர் ரகசியமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.

டி20 உலகக் கோப்பை: முதல் முறையாக தகுதி பெற்றது உகாண்டா!

2024-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்ற நாடுகளின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா வந்த கப்பலைக் கடத்திய ஏமன் பயங்கரவாதக் குழு!

துருக்கி துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து கொண்டு இருந்த சரக்குக் கப்பல் ஒன்றை செங்கடல் பகுதியில் வைத்து நேற்று ஏமனைச் சேர்ந்த பயங்கரவாதக் குழு கடத்தி இருக்கிறது.

சுற்றுலாவை மேம்படுத்த ரோந்துப் பணியில் சீன போலீஸ்: தாய்லாந்தில் கிளம்பிய கடும் எதிர்ப்பு!

. இந்த விசா தேவை விலக்கு, இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மே வரை நீட்டிக்கப்பட்டது.

‘சர்வாதிகாரி’ சீன அதிபரின் பொருந்தாப் பொய்கள்!

அமெரிக்க அதிபர் சீன அதிபரை ஒரு சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டுவதும், அதற்கு பதிலளிக்கும் விதத்தில், நாங்கள் சர்வாதிகாரித்தனம் செய்யவில்லை, அண்டை நாட்டு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றெல்லாம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

2018 இல் நமது சுஞ்சுவன் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதின் முக்கிய நபர் க்வாஜா ஷாஹீத் அலியாஸ் மியான் முஜாஹித் என்பது குறிப்பிடத்தக்கது.

SPIRITUAL / TEMPLES