Dhinasari Reporter
About the author
வள்ளுவர் குருகுலம் குழும பள்ளிகளின் ஆண்டு விழா!
வள்ளுவர் குருகுலம் குழும பள்ளிகளின் ஆண்டு விழா நேற்று மிகச் சிறப்பாக 5.2.2024 நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா! நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று வீர உரை!
சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா 5.2.24 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
ராமர் ஆலய பிராணப் பிரதிஷ்டை; சிறப்பு பூஜைகளுக்கு தடை விதித்த செயல்; அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட ஜன. 22 அன்று பஜனைகள், நிகழ்ச்சிகளை நடத்த தமிழகத்தில் மொத்தம் 288 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நீதிமன்றம் வழக்கை
தமிழக வெற்றி கழகம்; அரசியலில் குதித்த நடிகர் விஜய்; கட்சிப் பெயர் அறிவிப்பு!
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை வெளிட்டார்
சீமான் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை!
இந்நிலையில் என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை!
இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ மாநில அரசுக்கு எந்த பங்கும் நிலையில், இதை அறிக்கை வெறும் அரசியல் பேச்சு மட்டுமே என்பதை முதல்வர் உணர்ந்திருக்கிறாரா என்பதே கேள்விக்குறி
பாஜக., வெற்றி பெற்றால்… திருவண்ணாமலை, காசியைப் போல் பிரமாண்ட வளர்ச்சி பெறும்!
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், திருவண்ணாமலை நகரம் வாரணாசியைப் போல வளா்ச்சி பெறும். நகரமே மாடல் சிட்டியாக மாற்றப்படும் என்றாா் பாஜக., மாநிலத் தலைவர்
‘வருடாந்திர பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியது; MSU ஆழமான நிதி நெருக்கடியில்!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மோசமடைந்து அதன் ஆண்டு பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியுள்ளதாக துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!
இம்மாதம் மதுரையில் ரூ933 கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்
மனதின் குரல் …. 109ஆவது பகுதியில் பிரதமர் மோடி பேசியவை!
மனதின் குரல் 109ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள் – 28.01.2024
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2024ஆம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் இது. அமுதக்காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய உல்லாசம். ...
காரமடை அருகே படியனூர் பழனியாண்டவர் தைப்பூச திருத்தேர்!
காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 104 ஆம் ஆண்டு திருத்தேர் பெருவிழாவையொட்டி முதல் நாள் இரவு பால் குடம்
குடியரசு தின வாழ்த்தை திட்டமிட்டு புறக்கணித்த திமுக., அரசின் ஆவின்!
"தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்" நிறுவனத்துக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.