Dhinasari Reporter

About the author

காட்டிக்கொடுத்த ஸ்ரீ நரசிம்மர் ? திருடர்கள் கைது நகை மீட்பு

பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கொண்ட கும்பலை பாவூர் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகையை மீட்டனர். கடந்த வாரங்களில் தென்காசி, ஊத்துமலை ,பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன...

பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு

பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை மருத்துவர் குணசேகரனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடைபெற்றது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கம், , குடல்வால், சினைப்பை நர்க்கட்டி, பித்தப்பை கற்கள் அகற்றுதல் ஆகிய நோய்களால்...

கீழப்பாவூரில் மகாகவி பிறந்தநாள்விழா

கீழப்பாவூரில் மகாகவி பாரதியார் பிறந்தநாள்விழா கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் 135 வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றத் தலைவர் தீப்பொறி அப்பாதுரை...

நெல்லை ; ஆலங்குளத்தில் அதிமுகவினர் மவுன அஞ்சலி

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பிரபாகரன் எம்.பி தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் ஆலங்குளம் நகரின்...

நெல்லையில்அதிரடி சோதனை போலி மருத்துவம் செய்த இருவர் கைது

நெல்லை மாவட்டம் தென்காசியில் நவீன வயக்ரா மருந்து சாப்பிட்டு 4பேர் உயிர் இழந்தனர் இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது அண்மையில் தென்காசி அருகே...

முதல்வருக்காக பால்குடம்,மிருத்யுஞ்சி,ஆயுஷ் ஹோமம்

முதல்வர் பரிபூரண நலம் பெறவேண்டி கீழப்பாவூரில் இருந்து பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு 1008 பால் குடம் மாவட்ட செய்லாளர் கே.ஆர்.பி,பிரபாகரன் எம்.பி தலைமையில் ,அம்பை எம்.எல்.ஏ.முருகையா பாண்டியன் முன்னிலயில்...

முதல்வர் நலம்பெற வேண்டி வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு செய்துவருகின்றனர் இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரணகுணம் அடையவேண்டி 108...

முதல்வர் பரிபூரணகுணமடைய பிரபாகரன் எம்.பி சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு செய்துவருகின்றனர் இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் தெப்பக்குளம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது,கோவிலில் 108 அகல்விளக்கு...

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் நலம் பெற வேண்டி பால்குடம்,தீச்சட்டி ,மண்சோறு,மற்றும் விளக்கு பூஜை ஆகிவற்றை செய்துவருகின்றனர் இந்நிலையில்...

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,காலமானார்

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.ஆர் நவநீதகிருஷ்ணபாண்டியன் அவரது சொந்த ஊரான கீழப்பாவூரில் காலமானார் அவருக்கு வயது(77) இவர் 1967-70 இளைஞர் காங்கிரஸ் தலைவராக...

குவைத் மனித உரிமை அமைப்பில் தமிழர்

குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள செம்பருதிவிளையை சேர்ந்தவர் ஆல்வின் ஜோஸ் ராஜப்பன் இவர் கடந்த 10 வருடங்களாக குவைத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்,குவைத்தில் உள்ள தமிழர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து...

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம் தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில்...
Exit mobile version