SMS-சங்கர்

About the author

Journalist

அரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு!

நல்லகண்ணுவுக்கு அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு ஒதுக்கீடு செய்த புதிய வீட்டில் நேற்று அவர் குறியேறினார். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.

திருச்சி தினமலர் ஆசிரியர் ராமசுப்புவின் தாயார் சுப்புலட்சுமி ராகவன் காலமானார்!

தினமலர் திருச்சி, வேலுார் பதிப்புகளின் எடிட்டர் முனைவர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோரின் தாயாரான சுப்புலட்சுமி, இன்று மாலை 4.30 மணிக்கு திருச்சியில் காலமானார்.

முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி: செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ்., பள்ளி முதலிடம்!

செங்கோட்டையில் முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி: எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம்!

பாஜக., சார்பில் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு … விருப்ப மனு!

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட

வன விலங்கு விரட்டி… செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஆர்வம்!

செங்கோட்டை அருகே வடகரை கிராமத்தில் விவசாயிகளுக்கு வன விலங்கு விரட்டி செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

நெல்லையில் கனமழை: குற்றாலத்தில் குளிக்கத் தடை!

திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது அதிக பட்சமாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டையில் 100 மி.மீ மழை பெய்தது. . கன மழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் முன்தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!

இதன் மூலம் சர்வதேச டி-20 போட்டியில் 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார் சகார்.

அரையாண்டு தேர்வு: பத்தாம் வகுப்பு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயிலில் சூரசம்ஹார விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை வழிபட்டனர்.

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: அதென்ன ரெட் அலர்ட்..?!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளார்.

குற்றால அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
Exit mobile version