SMS-சங்கர்

About the author

Journalist

குற்றாலத்தில் மிதமான அருவி! குவியும் பயணிகள்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திருக்குற்றாலத்தில் மிதமான அளவில் அருவி நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இறுதியில், இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல் ஆறுதல்!

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

இன்றைய குற்றாலம்.. குளிக்க ஏத்த மாதிரி..!

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற அளவில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிக் குளியலை அனுபவித்தனர்.

கொட்டும் அருவி; கூட்டம் குறைவு! குற்றாலம் ஆஃப் சீஸன் பிரமாதம்!

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் ஆஃப் சீஸன் பிரமாதமாக இருக்கிறது. அருவிகளில் கொட்டும் அருவியில் குளிப்பதற்கு கடந்த மாதம் போல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லை.

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

தென்காசி சுற்றுவட்டாரத்தில் கன மழை!

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதலே நல்ல மழை பெய்து வந்தது.

லண்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கோட் சூட் அணிந்து கலக்கிய ஈபிஎஸ்..!

தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு லண்டன் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள...

ஐந்தருவியில் … கற்கள் தலையில் விழுந்து இளம்பெண் உள்பட 3 பேர் காயம்!

குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேருக்கு தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு அணைகள் நாளை திறப்பு: முதல்வர் உத்தரவு!

நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு அணைகள் நாளை திறப்பு: தமிழக முதல்வர் உத்தரவு!

தமிழக முதல்வர் வரும் 28ம் தேதி வெளிநாடு பயணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீஸாரின் ஸ்பெஷல் கவனிப்பு!

இன்று காலை நகரில் பல இடங்களுக்கும் சென்று, செங்கோட்டை போலீஸார் இனிப்புகளை வழங்கி, சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.
Exit mobile version