ரேவ்ஸ்ரீ

About the author

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கோவா நீச்சல் பயிற்சியாளர் நீக்கம்

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கோவா நீச்சல் பயிற்சியாளர் சுர்ஜித் கங்குலியை பணி நீக்கம் செய்து இந்திய நீச்சல் கூட்டமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து இந்திய நீச்சல் கூட்டமைப்பின் தலைவர் திகம்பர் காமத்...

கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலிருந்து மென்டிஸ், ஜெயசூர்யா விலகல்

இலங்கை- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான நடக்க உள்ள போட்டிகளில் இலங்கையில் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் மென்டிஸ், ஜெயசூர்யா ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

ஒவ்வொரு ஆண்டும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஒருசில முக்கிய காரணங்களுக்காக கணக்கு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். அந்த...

இன்று வெளியாகிறது தேசிய குடிமக்கள் இறுதி பதிவேடு…

அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இஸ்லாமியர்கள்...

பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் காலமானார்

1947ல் திபெத்தில் பிறந்த இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மதம் குறித்த ஆய்வு படிப்பை முடித்தவர். திபெத்திய வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற புத்தகத்தை இவர் எழுதினார். இந்தப் புத்தகம்...

ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்படுமா?

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கால மோடி ஆட்சியின் போது 2016-ம் ஆண்டு மத்திய அரசு...

ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தாண்டுக்கான ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் ஒன்றாம தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம்...

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பி.வி.சிந்து

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்த 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம்...

ஏடிஎம்-மில் ரூ.10,000திற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கனரா வங்கி புதிய கட்டுபாடு

ஏடிஎம்-மில் ரூ.10,000திற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கனரா வங்கி புதிய கட்டுபாடு ஒன்றை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக அளவில் அந்த வங்கியின் கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு...

சென்னையில் இன்று தொடங்குகிறது மாநில ஜூனியர் தடகளம்

காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜே.ஒன். 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 1-ந்தேதிவரை 3 நாட்கள்...

இன்று முதல் செப்டம்பர் 8 வரை வேளாங்கண்ணி சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக இந்த ஆண்டு வேளாங்கண்ணி சுற்றுலாவை அறிமுகப்படுத்த உள்ளது. இச்சுற்றுலா இன்று முதல் 8.9.2019 வரை சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக...

மதுரையில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார். இந்த முகாம் கள்ளிக்குடி - வேப்பங்குளம்-இலுப்பகுளம்...
Exit mobile version