இஸ்லாம் மதம் சமத்துவம் ஆனது வேறுபாடு கிடையாது என்று கூறுகிறீர்கள். அனைவரையும் அணைத்துச் செல்லும் அமைதி மார்க்கம் என சொல்லி தான் மதமாற்றம் செய்கிறார்கள்
பாகிஸ்தானில் வேற்று மதத்தினரை வாழ விடுவதில்லை. அங்கு உள்ள மைனாரிட்டி இந்துக்கள் கிறிஸ்தவர்கள் வீட்டுப் பெண்களைக் கடத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்து வருகின்றனர். கேள்வி கேட்டால் கொலைகள். நாட்டை விட்டு அகதிகள் ஆக சொத்துக்களை விட்டு வெளியேற வேண்டும்
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி வங்கதேச பெண் அதிபர் கருத்து கூறியுள்ளார். அதில் வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் எண்பத்தி ஐந்து சதவீதம் பேர் உள்ளனர். இங்கு உள்ள இந்துக்கள் மற்ற மதத்தினர் உயிர் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பை தர இயலவில்லை. இந்துக்கள் உயிருடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒன்று இஸ்லாமியர்கள் ஆக மதமாற்றம் ஆகி கொள்ள வேண்டும். அல்லது இந்தியா சென்று விடுங்கள் என கூறுகிறார்.
மேலும் இந்தியாவில் உள்ள வங்க தேச இஸ்லாமியர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வதாக கூறி உள்ளார்கள்
மலேசியா அழைக்கிறது. பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் சொர்க்க பூமியாக உள்ளது
இஸ்லாமியர்களுக்கு ஐம்பத்தி ஏழு நாடுகள் உள்ளன.
இப்படி இருக்கும் போது எதற்காக வெளிநாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் பாசிச மோடி உள்ள இந்தியாவில் இருக்க வேண்டும்?.
உலகம் முழுவதும் அனுமதி இல்லாமல் இருக்கும் அயல் நாடுகளில் இருந்து வந்தவர்களை வெளியேற்றதான் செய்வார்கள்.
தமிழ் நாட்டில் திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் குவிந்து உள்ளார்கள். இவர்கள் அடிமாட்டு கூலிக்கு அனைத்து அமைப்பு சாரா தொழில்களை செய்வதால் தமிழ் மட்டுமே தெரிந்த வர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு மட்டுமே பத்து லட்சம் பேர் வந்தவர்கள் இருந்தால் இங்கு உள்ளவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்க முடியும். இந்தியர்கள் வரி பணத்தில் அந்நியர்களுக்கு எப்படி செலவு செய்ய முடியும்.
சிஏஏ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குடியுரிமை பதிவேடு எதுவும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உட்பட எந்த ஜாதி மதத்தினரும் பாதிப்பு கிடையாது .
எனவே தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகள் மாமன் மச்சான் வாழ்வாதாரம் நலன் கருதி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும்.
எனவே இதில் அரசியல் செய்யாமல் அனைத்து கட்சி கள் ஆதரவு தரவேண்டும்.
இல்லாமல் போனால் தமிழ் மட்டுமே தெரிந்த வர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.
எனவே உண்மை நிலை அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து கட்சி பிரமுகர்கள் இளைஞர்கள் தொண்டர்கள் இதனை கட்சி கூட்டங்கள் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் .சிஏஏ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆதரவு போராட்டம் நடத்த வேண்டும்
- ராமசாமி வெங்கட்ராமன்