தலைக்கு ஜட்டி போட்டிருப்பாரே அந்த ஆளா?-
இராமகோபாலன்ஜி மறைவுச் செய்தியில் நான் பார்த்த பின்னூட்டங்களில் இது அதிகமாக இருந்தது-
இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல இந்துப் பெயர்களில் இருப்பவர்களும்கூட இதே கமெண்ட்டைப் போட்டிருந்தனர் வேதனையாக இருந்தது –
கொஞ்சம் கொஞ்சமாக மதமாற்றம் செய்து பல்கிப் பெருகி பின்னர் மீதம் இருப்பவர்களையும் வண்முறை மூலம் கொல்வது அல்லது மதம்மாற்றுவதென்பது இஸ்லாமியர்களின் கொள்கை-
இதை நாம் 1921 மாப்ளா கலவரங்கள் மூலம் பார்த்தோம்-
அதன் காரணமாகவே RSS என்ற அமைப்பின் தேவை ஏற்பட்டது என்பது வரலாறு-
அதேபோலத்தான் 1980களில் நடந்த மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தின் பிறகுதான் இங்கே இந்து முன்னனி என்ற ஓர் அமைப்பு தேவைப்படுகிறது-
RSS, இந்து முன்னனி இரண்டு அமைப்புகளும் உறுவாகக் காரணமே முஸ்லிம்கள்தான்-
இஸ்லாமியர்களின் இஸ்லாமிக் காலிபட் (Pan – islamic Caliphat) பற்றி அறியாத மக்களுக்கு இது எதுவும் புரியாது-
ஒருவேளை, இந்து முன்னனி என்ற ஒரு அமைப்பு மட்டும் இல்லையென்றால் மீனாட்சிபுரம் போல பல சம்பவங்கள் நடந்திருக்கும் அதன் தொடர்ச்சியாக மாப்ளா போன்ற கலவரங்கள் இங்கேயும் நடந்திருக்கலாம்-
இந்து முன்னனி என்ற அமைப்பை இராமகோபாலன்ஜி அவர்கள் பொருள் ஈட்டி வசதியாக வாழ்வதற்காக ஆரம்பித்ததல்ல-
அது இந்துக்களை காப்பதற்காக உருவாக்கப்பட்டது-
அதன் காரணமாகவே எரிச்சலுற்ற இஸ்லாமியர்கள் கோவை பாட்ஷா என்பவன் மூலம் திரு.இராமகோபாலன் அவர்களை கொல்ல முயற்சி செய்தனர்-
45வது வயதில் மதுரை ரயில் நிலையத்தில் வைத்து சரமாரியாக வெட்டியதில் தாயே மீனாட்சி என்றபடி சரிந்தார் நமது வீரத்துறவி –
மருத்துவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என்று கூறினாலும் சில நாட்கள் கோமா நிலையில் இருந்து அதிசயமாக மீண்டு வந்தார் அவர்_
இல்லையில்லை முகலாயர் ஆட்சியில் 48 வருடங்கள் அஞ்ஞாதவாசம் இருந்த தாய் மீனாட்சிதான் அவரை மீட்டுத் தந்தார் –
அந்த அதிசயப்பிறவி அதற்குப் பிறகும் 50 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து லட்சக்கணக்கான இந்து வீர இளைஞர்களை உருவாக்கியது –
அன்று அவரைக் கொல்ல முயன்ற பாட்ஷாதான் பின்னாளில் கோவையில் குண்டு வைத்து 58 உயிர்கள் பலியாகக் காரணம்-
அதில் பலியான பலர் இன்று இந்துவாக இருந்து கொண்டே நடுநிலை நக்கித்தனம் பேசித்திரிந்தவர்களாகக் கூட இருந்திருக்கலாம் –
இதை இன்றும் இங்குள்ள நடுநிலை நக்கிகள் உணராததன் காரணமாகத்தான் இராமகோபாலன் அவர்களை தலையில் ஜட்டி அணிந்தவர் என்று கேலி செய்கிறான்கள் –
ஆம், அவர் தலையில் அணிந்திருந்தது உனது கண்களுக்கு ஜட்டியாகத் தோன்றினால் அது ஜட்டி தான்-
ஆனால், அதை அவர் ஐம்பது ஆண்டுகாலம் அணிந்திருந்து உனக்காவும் சேர்த்துதான் என்பதை நீ உணரும் காலம் வரும்-
அன்று புரியும் அந்த வீரத்துறவியின் அருமை –
அதுவரை நீ சிரித்திரு –
பிறகு சிரிக்க வாய்ப்பிருக்காது-
தேப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம்-