தேர்தலுக்கு முன் காங்கிரஸால் மக்களிடம் கொடுக்கப்படும் வாக்குறுதி இதுதான். இது நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து காங்கிரஸாரால் கொடுக்கப்படும் வாக்குறுதிதான். அப்படி என்ன வாக்குறுதி..?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் – நேரு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் -இந்திராகாந்தி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் – ராஜீவ் காந்தி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் – சோனியா காந்தி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் –
இப்ப பப்பு !!
சுதந்திர இந்தியாவின் பரம்பரை கோட்டுசூட்டு வைத்தியர்கள் !!