காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிரந்தரத் தீர்வாக நான் பல யோசனைகளை பல ஆண்டுகளாகவே எழுதியும் பேசியும் வந்துள்ளேன். ஏழை சொல் அம்பலம் ஏற வாய்ப்பில்லை. இருந்தாலும் மீண்டும் பதிவு செய்கிறேன்.
- காஷ்மீரை மூன்றாகப் பிரித்து ஜம்மு, லதாக் ஆகிய இரு பகுதிகளையும் Union Territories ஆக்கி காஷ்மீரிலிருந்து நிரந்தரமாகப் பிரித்து விடவேண்டும்.
2. காஷ்மீர் பள்ளத்தாக்கை மத்திய அரசு கையகப்படுத்தி அங்கு ராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் ஜனநாயகம் முடிவுக்கு க் கொண்டு வரப்படவேண்டும்.
3. ஊடகம் எதுவும் காஷ்மீரில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.
4.காஷ்மீரில் செயல்படும் அனைத்து பிரிவினை அமைப்புகளும் Hurriyat Conference உட்பட தடை செய்யப்பட வேண்டும்.
5. அனைத்து இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டு NSA கீழ் 3 ஆண்டுகளுக்கு மத்ய பாரதத்தில் எங்காவது அடைத்து வைக்கப்பட வேண்டும். யாருமே அவர்களை சந்திக்கவிடக்கூடாது.
6 ஏற்கெனவே கல்லெறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நிரந்தர ஜெயிலில் இந்தோரில் கொண்டுவந்து வைக்கவேண்டும்.
7. Pak Occupied Kashmirஐ ராணுவத்தின்மூலம் அதிரடியாக மீட்க வேண்டும்.
8. பாகிஸ்தானில் உள்ள நமது தூதர் அலுவலகத்தை நிரந்தரமாக மூடவேண்டும். அதுபோலவே தில்லியில் உள்ள பாகஸ்தானிய தூதரகத்தை மூடிவிடவேண்டும்.
9. As a retaliation தில்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அலுவலர்களை House Arrest செய்யவேண்டும்.
10. பாகிஸ்தானுடனான எல்லா வணிக விளையாட்டு கலாச்சார உறவுகளையும் உடனடியாகத் துண்டிக்க வேண்டும்.
11. பாகிஸ்தானியர் பாரதம் வந்து போக நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும்.
12. பாரதம் முழுவதும் ISI ஏஜண்டுகளாகச் செயல் படுபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
13. யார் யார் வசம் RDX materials உள்ளதோ அதனை கைப்பற்ற வேண்டும். ராணுவத்தில் பாகிஸ்தானுக்குத் துணைபோகக்கூடிய முஸ்லீம்களை Martial arrest செய்யவேண்டும்.
14. வெளியேறிய மக்களின் மீள் குடியேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவற்றில் ஒரு சிலவற்றையாவது நாம் உடனடியாகச் செய்யாவிடில் தேசத்தைக் காப்பாற்ற முடியாது.
– ஆர்.பி.வி.எஸ்.மணியன்