தேர்தலுக்கு முன்னர் கடந்த 5 வருடங்களில் பொய்களை மட்டுமே பரப்பி, மக்களை சிந்திக்க விடாமல் உணர்ச்சி ரீதியாகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த திராவிட இயக்கங்களும், திராவிட இயக்க ஊடகங்களும் இப்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் 4 பொய்களை மக்களிடம் பரப்பி வருகின்றன.
அந்த 4 பொய்கள்.. இவை!
திராவிடன் பொய் 1: 303 பிஜேபி சீட் ஹிந்திக்காரன் கொடுத்தது …
உண்மை : கன்னடம் மராத்தி குஜராத்தி பெங்காலி ஒரியா ஹிமாச்சலி அஸ்ஸாமி தெலுங்கு பஞ்சாபி மணிப்புரி காஸ்மீரி மாநிலங்கள் , தாய் மொழி மக்கள் 200 சீட் மோடிக்கு கொடுத்துள்ளனர்.
திராவிடன் பொய் 2: படிக்காத மாநில மக்கள் பிஜேபிக்கு ஒட்டு போட்டாங்க.
உண்மை: தமிழகம் படிப்பறிவில் 14ம் இடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு மேலே உள்ள படிப்பறிவு மிக்க மாநிலங்களில் பல முழவுவதும் பிஜேபி.,க்கு வாக்களித்துள்ளன.
திராவிடன் பொய் 3: வளர்ச்சி இல்லா ஏழை மாநில மக்களே பிஜேபிக்கு ஒட்டு போட்டனர்
உண்மை: இந்தியாவின் பொருளாதாரத்தில் உச்சத்தில் இருக்கும் மராத்தி மொழி பேசும் மகாராஷ்ட்ரா (தமிழகம் போல இரு மடங்கு), மற்றும் தமிழகத்திற்கு இணையான 4 மாநில ஓட்டுகள் பிஜேபிக்கு முழுமையாக
திராவிடன் பொய் 4: ஏழ்மையான, அதிக வரி கட்டாத மாநிலக்களே பிஜேபிக்கு ஒட்டு போட்டுள்ளன
உண்மை : தமிழகம் வரி கட்டும் மாநிலக்களில் 5ம் இடத்தில உள்ளது இந்தியாவின் முதல் நான்கு மற்றும் தமிழகத்திற்கு இணையாக/பின் உள்ள பிற நான்கு மாநிலங்கள் முழுவதும் பிஜேபிக்கு ஓட்டு அளித்துள்ளன