5, 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்!
சென்னை: மத்திய அரசு அறிவுறுத்தியபடி, இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை...
பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது… இது செயலில் இறங்கும் நேரம்! ஆவேசப்பட்ட மோடி!
புது தில்லி: பாகிஸ்தானுக்கு இதுவரை பேச்சுவார்த்தைக்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விட்டது,. இனி உலக நாடுகளுடன் இணைந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இது செயலில் இறங்குவதற்கான நேரம்...
மாலை 5 மணிக்கு நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் கிரண் பேடி!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை முன்னர் இன்று 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி! இந்நிலையில் அவர் ஆளுநர் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்கிறார். மாலை 5...
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்களுக்கு இந்தியாவில் பணியாற்ற தடை!
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதத்துக்கு...
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொலை;
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொலை.
செய்யப்பட்டான். பயங்கரவாதி அப்துல் ரஷித் காஸியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்.
காஷ்மீரில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் காஸியை சுட்டுக் கொன்றது ராணுவம். இந்த...
தர்ணாவும் யோகாதான்… காக்காவும் யோகா செய்யும்! நாராயணசாமியை நக்கல் அடித்த கிரண் பேடி!
ஆளுநர் மாளிகை முன்பு கருப்புச் சட்டை அணிந்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்ணாவும் ஒரு யோகாதான், காக்கையும் யோகா ஆசனம் எல்லாம் போடும் என்று கேலியும் கிண்டலுமாக...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! பசுமைத் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த அனுமதி உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலை திறக்கத் தடை...
காஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதலா?! வதந்திகளை பகிராதீர் என சிஆர்பிஎஃப் வேண்டுகோள்!
இன்று காலை ஒரு செய்தி பரவியது. அதில், காஷ்மீர் மாணவர்கள் நாட்டின் சில பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளானதாக டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவின. அவற்றிலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்...
சமூக வலைத்தளங்களில் உலா வரும் போலி புகைப்படங்களை பகிராதீர்! சிஆர்பிஎஃப் வேண்டுகோள்!
புது தில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என்று குறிப்பிட்டு, ஒரு பாத்திரத்தில் சில கரித்துண்டுகளுடன் போலியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட போலியான...
ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு!
காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொகம்மத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம்...