சற்றுமுன்

Homeசற்றுமுன்

மார்ச் 28: உச்சம் தொட்ட தங்கம் விலை! ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தைக் கடந்தது!

ஆபரணத் தங்கம் விலை இன்றைய நிலவரம் வெள்ளி விலை இன்றைய நிலவரம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

Mar.28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

பேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..

பேரறிவாளன் விடுதலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. இது முழுக்க முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றிதான் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி...

மழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..

கேரளா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் கொல்லம் திருவனந்தபுரம் மாவட்ட வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், சிவகிரி, தென்காசி,...

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை பிற்பகல் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது, இது மிகக் கனமழையைக் குறிக்கிறது.வட...

தாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிகள்.. நாயின் பராமரிப்பில்..!

பாசப்பிணைப்பு பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இதுகுறித்து, இணையத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

பேரறிவாளன் விடுதலை-தமிழக பாஜக வரவேற்பு..

ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என நம்புகின்றோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து...

ஒகேனக்கலில் குளிக்க தடை..

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6.00 மணி நிலவரப்படி...

பேரறிவாளன் விடுதலை-காங்கிரஸ் நாளை போராட்டம்..

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியின் முக்கியமான இடங்களில் நின்று, வெள்ளை துணியை வாயில்...

நடுவானில் மயங்கிய விமானி.‌. விமானத்தை ஓட்டிய பயணி!

உடனடியாக விமானத்தை கட்டுப்படுத்தவில்லை எனில் விபத்து நேரிடும் என்று எனக்கு தெரிந்தது.

தங்கம் விலை இன்று குறைவு..

சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இந்தநிலையில்...

பேரறிவாளன்விடுதலை குறித்து தமிழக காங்.தலைவர் அறிக்கை..

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்அறிக்கையில் கூறியிருப்பதாவது,முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி...

SPIRITUAL / TEMPLES