சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: ஜெய்ஸ்வால் அதிரடியில் தில் காட்டிய ராஜஸ்தான்

சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

More News

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

Explore more from this Section...

டீ குடிக்கிறதும் சைக்கிள் ஓட்றதும் தவிர என்ன செஞ்சாரு ஸ்டாலின்: யதார்த்தத்தைக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் அரசு தவறி விட்டது.இந்த அரசாங்கம் தான் எதுவுமே செய்வதில்லையே,...

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வெளியான அரசாணை!

2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகித்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி...

ஆழ் விண்வெளி உணவு சேலஞ்ச்: நாசா அறிவித்த போட்டி!

விண்வெளி வீரர்களை விண்ணில் நாம் அறிந்திராத இடங்களுக்கு அனுப்பி, பல்வேறு அறிவியல் விவகாரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நாசா தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.எனினும், விண்வெளி வீரர்கள் விண்ணில் உயிர் வாழ்வதற்கு மிக...

எச்சரிக்கை: குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால்..!

உலகெங்கும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி சுமார் 2 அண்டுகள் ஆன நிலையிலும், இன்னும், கொரோன தொற்று பரவல் ஓயவில்லை.அதிலும் புதிதாக தோன்றியுள்ள ஒமிக்ரான் திரிபு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளிடமும் கொரோனா...

சோளக்காட்டில் சிறுத்தை! பதுங்கி பாய்ந்ததில் 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (63). அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோளத்தட்டு பயிரிட்டு இருந்தார்.அந்த சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணிகள் கடந்த 2...

ஆன்லைன் எக்ஸாம்.. புத்தகம் பார்த்து எழுதலாம்: தமிழ்நாடு உயர் கல்வித்துறை!

உயர் கல்வித்துறையில் நடத்தப்படும் ஆன்லைன் பருவத்தேர்வில் மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதலாம் (open book exam) என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும்...

கொரோனா: மூன்றாமாண்டு முடிவல்ல.. WHO எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதேனோம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் பேசிய அவர்"கொரோனா பெருந்தொற்று நோயானது,...

திருப்பதி: 10 நாள் சொர்க்கவாசல் திறப்பில் 26.61 கோடி ரூபாய் வசூல், 3.79 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும்.பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி...

மின்தடை: உங்க பகுதி இருக்கா?

தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக பாரமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் ஜனவரி 25, 2022 ம் தேதி சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக...

அழகர்கோவிலில் ஜூலை 28 வரை மூலவருக்கு மாலை பரிவட்ட சேவைகள் நிறுத்தம்!

இந்நிலையில் மூலவருக்கு பூ மாலை பரிவட்டம் சாத்துதல் அபிஷேகம் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது என பக்தர்களுக்கு தெரிவித்து

ரியல்மி 9ஐ: சிறப்பம்சங்கள்…!

ரியல்மி 9 தொடரின் சமீபத்திய ஸ்மார்ட்போனான ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் இந்த சாதனம் சமீபத்தில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி 9ஐ சாதனத்தின் இந்திய மாறுபாடு இந்த...

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் பிரம்மோற்சவம்!

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் வரும் பிப்ரவரி.7-ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி நடைபெறுகிறது.பிப்ரவரி 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் கொடியேற்றம், சண்டி...

SPIRITUAL / TEMPLES