உள்ளூர் செய்திகள், மாவட்டச் செய்திகள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை செய்திகள்
2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!
தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
― Advertisement ―
2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
More News
நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!
நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .
பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!
ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
Explore more from this Section...
கிறிஸ்துவர் வேலை செய்யும் அதே கோயிலில் கல்யாணம்; வரவேற்பு சர்ச்சில்!
கிருஸ்தவரை கோயிலில் வேலைக்கு அமர்த்திய இந்து விரோத திமுக மற்றும் இந்து சமய அறநிலையத்துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு
நுரையீரல் பாதிப்பால் இறந்த கரடி -வனத்துறை ..
தென்காசி மாவட்டத்தில் மூவரை கடித்து குதறிய கரடி பிடிபட்ட நிலையில் வனத்தில் விடப்பட்டது அதிகமான நுரையீரல் பாதிப்பு காரணமாக கரடி இறந்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு வழியாக...
காய்ச்சலுக்காக ஊசி போட்ட சிறுவன் பலி- செவிலியர் கைது ..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்காக ஊசி போட்ட சிறுவன் உயிர் இழப்பு. செவிலியர் கைது மருத்துவர் மீது விசாரணைவிருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் மலையடிப்பட்டியில் பகுதியில் வீட்டில் வைத்து செவிலியர் அக்மேஸ்...
டிக்டாக் சினிமா நடிகை பிரச்னை! திருப்பூரில் மனைவி கொலை- கணவர் கைது..
திருப்பூரில் டிக்டாக் பிரச்னையால் மனைவியை கொலை செய்த கணவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு...
மதுரையில் மண்ணில் புதைந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை தேடும்பணி..
மதுரையில் பாதாள சாக்கடை பணி: மண்ணில் புதைந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை தேடும்பணி தீவிரமாக நடந்தது.ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால்...
அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!
குஜராத் (அமுல்), கர்நாடகா (நந்தினி), ஆந்திரா (விஜயா), கேரளா (மில்மா) உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களின் செயல்பாடுகளை
அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி..
கோடம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள கிஷன் பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி...
கொட்டும் நீர்வீழ்ச்சி; குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!
சுற்றுலா துறை சார்பில் மேம்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதிக அளவில் போலீசார் நியமித்து தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டு
ஆலயம் காப்போம்; ஸ்ரீரங்கம் ஆலய மரபுகளைக் காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
சட்டவிரோத குற்ற நடவடிக்கைகளை மறைக்க தற்போது சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக (திருப்பணி) பணியாற்றினாலும்
கரூர் அருகே 6 அடி உயர அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப் பிரதோஷ விழா!
6 அடி உயரமுள்ள அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி நடைபெற்றதாக, திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன்
சோழவந்தானில் ஐப்பசி வளர்பிறை சனிமஹா பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிநவீன தொழில்நுட்பத்தில் மழை நீரை அகற்றிய ஒப்பந்த ஊழியர்கள்! பொதுமக்கள் ஆச்சரியம்!
மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் அதிநவீன இயந்திரமான துணியை வைத்து மழை நீரை அகற்றியது காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன்