உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

மதுரை மருத்துவ கல்லூரி விவகாரம்-சிதம்பரம் ட்விட்,மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை விளக்கம்…

மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில், டீனுக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை...

விவேகானந்தா கேந்திரா பொன்விழா ஆண்டு: செங்கோட்டையில் திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் வைத்து விவேகானந்தா கேந்திர 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக

வைரலான மதுரை அஜித் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி!

சுவரொட்டியை வடிவமைத்துள்ளது காண்போரை பெரிதும் ஈர்த்துள்ளது.

ஆஹா… அருமை… அருமை! தெருவில் இறங்கி சண்டை போட்ட வீர மாணவிகள்!

தெருவில் இறங்கி சண்டை போட்ட மாணவிகள்மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் பெஞ்சுகளை, உடைப்பது, ஆசிரியரை தாக்க முற்படுவது, ஆசிரியர்களை நடுவில் அமர வைத்து கும்மியடித்து சுற்றி வருவது, ஆசிரியை பாடம் நடத்தும் போது நடனமாடுவது,...

கோத்தகிரியில் துவங்கிய பிக்சிஸ் பழ சீசன்

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பிக்சிஸ் மரங்களில் பழங்கள் அதிகளவில் காய்த்து இப்பழ சீசன் துவங்கியுள்ளது. இது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. பிக்சிஸ் பழம் தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற குளிர்...

விருதுநகரில் மகளை பலாத்காரம் செய்த தந்தையை கைது..

விருதுநகரில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் இன்று கைதுசெய்தனர்.விருதுநகர் அல்லல்பட்டியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து...

வாழைகளை சேதப்படுத்தியதிய பாகுபலி காட்டுயானை.

மேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் விளை நிலங்களில் நுழைந்த பாகுபலி காட்டுயானை 300 வாழைகளை நேற்றரிவு சேதப்படுத்தியதிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட...

எச்சரிக்கை: வாட்ஸஅப் DPயில் மனைவி, குழந்தைகள் போட்டோ வைத்து உள்ளீர்களா..?

ஸ்மார்ட் போன் மூலம் அன்றாட அனைத்தை நடவடிக்கைகளையும் எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறோம்.தினந்தோறும் ஒரு புகைப்படத்தையாவது போனில் எடுத்து அதை ஷேர் செய்வது, வாட்ஸ் அப்பில் டிபியாக வைப்பது, அதற்கு வரும்...

மீண்டும் ஊருக்குள்  உலா வந்த பாகுபலி.. அச்சத்தில் மக்கள்..

மீண்டும் ஊருக்குள்  உலா வந்த பாகுபலியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேட்டுப்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளான நெல்லிமலை, வெல்ஸ்புரம், கல்லாறு, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் காட்டு...

கடன் தொல்லை கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ..

சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் ( 41). இவரது...

ரசாயனக்கல்லில் பழுக்க வைத்த 8000 கிலோ பழங்கள் பறிமுதல்!

இந்த பழங்களை உண்போருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக பிரமுகருக்கு ஜாமீன் மறுப்பு..

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுகவை சேர்ந்த 2வது நபர் ஜூனத்அகமது ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்...

SPIRITUAL / TEMPLES