உள்ளூர் செய்திகள், மாவட்டச் செய்திகள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!
பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!
சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது
― Advertisement ―
திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!
கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?
More News
2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!
நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .
Explore more from this Section...
தமிழகத்தில் 4,496 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.5 லட்சத்தைக் கடந்தது!
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3205 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது .
ஆன்லைனில்… ஆக.16 வரை பொறியியல் மாணவர் சேர்க்கை!
www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்
மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ‘இருட்டுக் கடை’ : தாத்தா இடத்தில் பேரன்!
மாலை 5.30 மணியில் இருந்து வெறும் 2 மணி நேரம்தான் கடை திறந்திருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்றுத் தீர்ந்துவிட்டது.
அறந்தாங்கியில் ரோட்டரி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி!
அறந்தாங்கிஅறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் மற்றும் வர்த்தகசங்கம் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் தவசீலன் தலைமை வகித்தார்.முன்னாள் தலைவர் தங்கத்துரை செயலாளர் சத்ரு சங்கரவேல்சாமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி...
மரங்களில் விளம்பரப் பலகைகள் விவகாரம்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல்
கொரோனா: தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 4526; உயிரிழப்பு 67..!
மதுரையில் அதிகபட்சமாக 450 பேருக்கு சரவணா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
பாசப் போராட்டத்தில் தவித்த காளையும் பசுவும்! ஒன்றுசேர்த்த ஓபிஎஸ்., மகன்!
மதுரை பாலமேட்டில் பாசப் போராட்டத்தில் பிரிந்து தவித்த காளை மற்றும் பசுவை ஒன்று சேர்த்து வைத்த ஓபி.எஸ் மகன்!
சிறப்பு ரயில்கள் ரத்து: மதுரை மண்டல மேலாளர் அறிவிப்பு!
ஊரடங்கை முழுமையாகச் செயல்படுத்த ரயில் போக்குவரத்தை 31.7.2020 வரை நிறுத்த தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மருந்துக் கடைகளில் பாராசிடமால் கிடைப்பதில்லை! புகாருக்கு நீதிமன்றம் கேள்வி!
பாராசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில்,
டீ விற்று பணம் சேர்த்து… ஏழைகளுக்கு உணவு அளிக்கும் இளைஞர்!
பட்டதாரி இளைஞர் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகத்தினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு!
நாங்கள் அளித்துள்ள புகாரில் காவல்துறை "கருப்பர் கூட்டம்" மீது வழக்கு பதிந்துள்ளது. வழக்கு பதிந்தால் மட்டும் போதாது, கைது செய்ய வேண்டும்.
கருப்பர் கூட்டத்தை தடைசெய்யக் கோரி முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி மனு!
ஆபாச புராணம் என்ற பெயரில் சிவன் - பார்வதி, முருகன், ஸ்ரீ ராமன், விநாயகர், அய்யப்பன், மாரியம்மன், சரஸ்வதி, ஆண்டாள் ஆகிய இந்து தெய்வங்களை மோசமாக