திருச்சி

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விருதுநகரில் ராதிகாவுக்கு ஆதரவு கோரி ஜே.பி. நட்டா பிரசாரம்!

மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி! ஐடிசி நிறுவனத்தில் புதிய பிரிவு தொடக்கம்!

உடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஜி.சம்பத், ஆர்.காமராஜ் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

திருமங்கலக்குடி: அர்த்தநாரீஸ்வர அலங்காரத்தில் அம்பிகை!

திருவாவடுதுறை அருகே திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரசுவாமி கோயிலில் நவராத்திரி வழிபாடு சிறப்பாக நடந்தது.

முதலமைச்சர் கனவுக்கு சாபக்கேடாக… கரூரில் ஒரு கல்வி அதிகாரி!

தமிழக முதல்வரும், உயர்கல்வித்துறையும் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையாக ஏதேனும் நடவடிக்கை எடுத்து

திருவிடைமருதூர் கோயிலுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய மணி!

குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியபோது, கல்விச் சாலைகள் குறித்தும் நூலகங்கள் குறித்தும்

கரூர் அருகே … காங்., எம்.பி ஜோதிமணி பொதுமக்களால் விரட்டியடிப்பு!

தொகுதி வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் செயல்படும் எம்.பி.,யை தேர்வு செய்ததற்காக தாங்கள் வெட்கப் படுவதாக

ஆவுடையார்கோவில் முத்துமாரியம்மன் கோயிலில் கொலு வழிபாடு!

ஆவுடையார்கோயில் குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் கொலு வழிபாடு நடந்தது

வளரும் தலைமுறையினருக்கு புத்தகங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!

வளரும் தலைமுறைக்கு நம் பண்டய பண்பாடு, கலாட்சாரம் வலியுறுத்தும் கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்

நீட் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: சி.விஜயபாஸ்கர்!

அதிக அளவில் வைரஸ் பரவல், மழைக் காலம் தொடக்கம், பொதுமக்கள் பேருந்துகளிலும், கடை வீதிகளிலும் சகஜ நிலைக்கு திரும்பியது

பேராவூரணியில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா!

கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், மரக்கன்றுகள், முககவசம் வழங்கப்பட்டன

ஆவுடையார்கோயிலில் பணிபுரிந்த இறந்த குடும்பத்தினருக்கு சன்னிதானம் நிதி வழங்கல்……

புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் பணிபுரிந்து இறந்த காசாளர் உட்பட இருவருக்கு தலா ரூ.10 ஆயிரத்தை குருமகா சன்னிதானம் உத்தரவின் படி கண்காணிப்பாளர் வழங்கினார்...ஆவுடையார்கோயிலில் பணிபுரிந்த காசாளர் மகாலிங்கம்(83) மற்றும் துப்புரவு...

அறந்தாங்கி அருகே துரையரசபுரம் கூட்டுறவு நுாற்பாலையில் அரசு செயலர் ஆய்வு

புதுக்கோட்டை அருகே துரையரசபுரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நுாற்பாலையில் கைத்தறி மற்றும் துணிநுால்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இணை இயக்குநர் கிரிதரன் சப் கலெக்டர் ஆனந்த்மோகன் மேலாண்மை ...

ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர்!

முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

SPIRITUAL / TEMPLES