உதகையில் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!
காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உதகையில் இன்று பெரும்...
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஓபிஎஸ்-க்கு தடை தொடரும்-இரட்டை இலையை தொட!
அ.தி.மு.க., வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறிய உயர்நீதிமன்றம். இரட்டை இலைக்காக தேர்தல் கமிஷனை அணுக வேண்டும் என பன்னீர்செல்வத்துக்கு...
― Advertisement ―
சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!
சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...
More News
கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...
திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...
Explore more from this Section...
கரூரில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ் மாநில காங்கிரஸார்
அதனைத் தொடர்ந்து கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குஜராத்தில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும்-பாஜக தேர்தல் அறிக்கை..
அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று குஜராத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம்...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நவ 28 முதல் சிறப்பு முகாம்கள்..
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்...
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு..
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டம் ஒருதலைப்பட்சமானது என மனுதாரர் தரப்பு வாதம் செய்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில்...
மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம்..
மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம்: ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை...
கரூர்: மீண்டும் காண்ட்ராக்ட் கான்கிரீட் சர்ச்சை!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கழிவு நீர் தொட்டியில் விழுந்து 3 பேர் விழுந்து இறந்த சம்பவம் இந்திய அளவில் வைரலான சம்பவம் முடிவடைவதற்குள் இந்த
கேரள தலைமை நீதிபதியை தாக்க வந்த டிரைவர் கைது: கேரளாவில் பரபரப்பு..
கேரள மாநிலம் கொச்சியில் நேற்று இரவு சென்னையைச் சேர்ந்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை தடுத்து நிறுத்தி வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக...
இந்தோனேசியா ஜாவா தீவில் நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு..
இந்தோனேசியா ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இதில் பலி எண்ணிக்கை இன்று 162 ஆக உயர்ந்துள்ளது.நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்களுடன்...
ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இருக்கும்போதே வீட்டுக்கு பெண்களை அழைத்து வந்த அஃப்தாப்..
டெல்லியில் பெண்ணைக் கொன்று 35 துண்டுகளாக்கி, குளிர்பதனப் பெட்டியில் உடல்பாகங்களை வைத்துக் கொண்டே, தனது வீட்டுக்கு பெண்களை குற்றவாளி அஃப்தாப் அழைத்து வந்திருப்பது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அஃப்தாப்பிடம் நடத்திய விசாரணையில், கொலை நடப்பதற்கு...
காதலியை கொடுமையான முறையில் கொலைசெய்த காதலன்..
டெல்லியில் காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக நகர் முழுவது எறிந்த காதலனை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஷ்ரத்தா...
சிதம்பரம் பஸ் நிலையத்தில் தீடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது பேருந்து
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து ஒன்று திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த கும்பகோணம் அரசு போக்குவரத்து...
சபரிமலை பக்தர்கள் வசதிக்காக செங்கோட்டை வழி கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா?..
கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிற கார்த்திகை,தை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவார்கள். இந்த நிலையில் பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே...