அடடே... அப்படியா?

Homeஅடடே... அப்படியா?

விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவு திரட்டி வாகன பேரணி!

தொடர்ந்து அங்கிருந்து பந்தல்குடி சென்று ராதிகா சரத்குமார் விருதுநகர் செல்ல உள்ளார். பிற்பகல் வேளையில் விருதுநகரில் இதேபோன்று இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பதில் சொல்லுங்க ஸ்டாலின்: 20 கேள்விகள் எழுப்பிய பாஜக.,!

தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை என்று சதா சர்வகாலமும் சாடுகிறீர்களே? நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டு காலம் திராவிட மாடல் அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதை பட்டியலிட்டு வெள்ளை அறிக்கை விட முடியுமா?

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

‘வெளுத்து’க் கட்டிய அண்ணாமல! ‘கிழிந்து’ தொங்கிய ஊடக டவுசர்..!

பத்திரிகை சந்திப்பில் கேட்கப்படும் கேள்விகள் உப்பு சப்பில்லாமல் உள்ளன. வேறு எங்கும் இல்லாத வகையில் அண்ணாமலை என்ன சாப்பிட்டான், அண்ணாமைலை

கேரள மலையாளப்பெண் அமெரிக்கா நீதிபதி..

கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண் ஒருவர் அமெரிக்கா நீதிபதியாக இரண்டாவது முறையாக பணியில் உள்ளார்.அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஜூலி ஏ....

பொம்மை காளைகள்; சிறுவர்களின் ஜல்லிக்கட்டு! குவியும் பாராட்டு!

காட்சிகளை தத்ருபமாக செய்து காட்டியது தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால், பலரும் சிறுவர்களை பாராட்டி

ராணி வேலுநாச்சியார் 293வது பிறந்த தினம்: அரசு சார்பில் மரியாதை!

வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைக்கு, கூட்டுறவுத்துறை

கனிமொழி கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ‘உடன்பிறப்பு..

கனிமொழி கூட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்த 'உடன்பிறப்பால் கதறி அழுதார் பெண் காவலர் போலீசில் புகார் செய்தார்.மன்னிப்பு கேட்டு' பெண் காவலர் புகார் மனுவை வாபஸ் பெற வைத்த திமுக நிர்வாகிகளால் பெண்...

தேர்தல் கமிஷனின் 2-வது கடிதத்தையும் ஏற்க மறுத்த இபிஎஸ் ..

தேர்தல் கமிஷனின் 2-வது கடிதத்தையும் ஏற்க மறுத்து எடப்பாடி பழனிசாமி அணி திருப்பி அனுப்பியது . 2-வதாக வந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்....

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை..

தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக...

சபரிமலை அருகே புதிய விமான நிலையம்‌..

சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைய உள்ளது.இதற்காக 2,570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை வெளியிட்டு உள்ளதுசபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகிறார்கள்....

கூட்டணியில்லாமல் போட்டியிட திமுக தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்ததாக

விவசாயிகளுக்கு பயனுள்ள கையேடு வெளியிட்ட கலெக்டர்!

விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், திட்ட விளக்க கையேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ப.மதுசூதன் ரெட்டி, வெளியிட்டார்.

‘வந்தே வந்தே மாதரம், வாழிய நமது பாரதம்’ பாடல் மூலம் தமிழ், இந்தி இசை உலகில் முத்திரை பதிக்கும் டி.ஆர்.,!

மேலும், தனது புதிய முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பேராதரவை வழங்குவார்கள் என்று டி ஆர் நம்பிக்கை தெரிவித்தார்.

துணைவேந்தர் பதவியில் இருந்து பணி நிறைவு பெற்றார் சுதா சேஷய்யன்..!

பல்கலைக்கழக வளாகத்தில் பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக நிா்வாகிகள், மருத்துவத் துறையினா் பலா் அவருக்கு வாழ்த்து

SPIRITUAL / TEMPLES