ஆன்மிகம்

Homeஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பங்குனி மாத திருக்கல்யாணம் திங்கட்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.காலை செப்பு தேரோட்டம். இரவு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலை ஐயப்பனுக்கு பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று பம்பை நதியில் கோலாகலமாக நடைபெற்றது.பம்பையில் இருந்து சுவாமி சன்னிதானம் வந்ததும் இரவு கொடி இறக்கப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற சபரிமலை...

― Advertisement ―

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...

More News

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

Explore more from this Section...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு: பகல் பத்து முதல் நாள் புறப்பாடு!

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா 2022-2023ஐ முன்னிட்டு, பகல் பத்து முதல் திருநாள் புறப்பாடு டிச.23 வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது

ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை!

ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது.

ராமகாவியத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்த ஆஞ்சநேயர் சனி,ராகு தோஷம் நீக்கும் சக்தி கொண்டவர்..

இன்றுஸ்ரீஹனுமன்_ஜெயந்திஆஞ்சநேயர்அருள்கிடைக்சொல்லவேண்டிய_மந்திரங்கள் கீழே உள்ளது.வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.ராமா யணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். அறிவு உடல்...

சக்தி மிகுந்த ஸ்ரீ ஹனுமத் மந்திரம்

ஸ்ரீ ஹனுமத் மந்திரம்ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|யசோல க்ருதாய|அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய|ராம லக்ஷ்மணா நந்தகாய|கபிஸைன்ய ப்ரகாசந|பருவதோ த்பாடனாய|ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|குமார ப்ரஹ்மச்சைர்ய கம்பீர ஸ்ப்தோதயா|ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|ஓம்...

அனுமத் ஜெயந்தி: அனுமனை துதிக்க சில சுலோகங்கள்!

இன்று - ஹனுமந் ஜெயந்தி ஜனவரி 5, 2019 சனிக்கிழமை தனுர் மாதம் மார்கழி 21 அமாவாஸ்யை மூலம் நட்சத்திரம்!இந்த நாளில் அனுமனைத் துதித்து அவன் அருள் பெற சில...

இன்று மார்கழி அமாவாசை மூலம் நாள் அனுமத் ஜெயந்தி நாடெங்கும் கோலாகலம்..

இன்று மார்கழி மூலம் அமாவாசை அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும்.அனுமன் ஜெயந்தி...

சபரிமலையில் ஜொலித்த கற்பூர ஜோதி ஊர்வலம்..

சபரிமலை சன்னிதானம் பக்தி ஒளி மற்றும் கற்பூரத்தால் நிறைந்து எங்கும் கற்பூரம் ஆழிஜோதி தரிசனமாய் இருந்ததுசபரிமலை மண்டல மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் நடத்திய கற்பூராட்சி ஊர்வலம், சன்னிதானத்தில்...

ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படும் தங்க அங்கி ரத ஊர்வலம்..

இன்று டிசம்பர் 23ஆம் தேதி காலை 7மணிக்கு ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்படும்சபரிமலை தர்ம சாஸ்தாவுக்கு சமர்ப்பிக்கப்படும் தங்க அங்கி ஏந்திய ரத ஊர்வலம் மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி...

ஸ்ரீரங்கனை தவிர வேறு எந்த பெருமாளையும் பாடாத ஒரே ஆழ்வார்..

மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரம் நாளில் திருவரங்கம் அருகேயுள்ள மண்டங்குடி என்ற கிராமத்தில் அவதரித்தார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். இவரது இயற்பெயர் விப்ரநாராயணன்.திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து, அரங்கனுக்கு பூமாலை கைங்கர்யம் செய்து...

திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று…

அவன் அடி பணிந்தால், நம் குறைகளை ஆராய்ந்து, ஐயோ என்று இரங்கி நமக்கு அருள் புரிவான் என்று கூறி தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

ராஜபாளையம்- ஆஞ்சநேயர் கோயில்களில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..

ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.தமிழகம் முழுவதும் நாளை மார்கழி அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உளள நிலையில்...

அன்பின்றி இறைவனை உணர முடியாத- இன்று அன்னை ஸ்ரீ சாரதா தேவி பிறந்த தினம்..

ராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி பிறந்த தினம் இன்று டிச22 உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.உனக்கு மன அமைதி வேண்டுமானால்...

SPIRITUAL / TEMPLES