ஆன்மிகம்

Homeஆன்மிகம்

மே.1ல் குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா!

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

― Advertisement ―

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

More News

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

Explore more from this Section...

புஷ்பயாகத்துடன் ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவு..

வண்ணமயமான மணக்கும் புஷ்பயாகத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவில் நிறைவு நாளன்று ஆண்டாள் ரங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து...

குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை..

திருவனந்தபுரம் அனந்தபத்பநாபன் கோயில் மற்றும் குமரி மாவட்ட கோவில்களில் வியாழக்கிழமை நிறை புத்தரிசி பூஜை ஐதீக முறைப்படி நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.சுசீந்திரம் கன்னியாகுமரி உட்பட குமரி மாவட்ட கோவில்களில்...

புதுக்கோட்டை ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு

புதுக்கோட்டை ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக் கோயிலில் ஆடிப்பெருக்கு  சஷ்டி   சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் கேரளாவில் நாளை நடைபெறும் நிரைபுத்தரிசி பூஜைக்காக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது…

ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ராஜபாளையம்  ஸ்ரீபூர்ண புஷ்கலாதேவி சமேத அச்சன்கோவில் தர்மசாஸ்தா சேவா சங்கம் கேரளாவில் வரும் ஆகஸ்ட் 4ல் நடைபெறும் நிறைவுத்தரிசி பூஜை விழாவுக்கு பூஜை செய்வதற்காக  நெல்...

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமிபிராட்டி ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரம் திருநாள்..

ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம் ஸ்பெஷல்இன்றோ திருவாடிப்பூரம்எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னை இகழ்ந்துஆழ்வார் திருமகளாராய்.வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.ஸ்ரீவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில்,...

ஸ்ரீரங்கம் கோயில் பகுமானங்கள் ஆண்டாள் கோயிலில் சமர்ப்பணம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் பகுமானங்கள் இன்று ஆண்டாள் கோயிலில் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்...

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் சங்கரன்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண...

சபரிமலையில் ஆக4இல் நிரைபுத்தரிசி பூஜை..

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை நடை திறந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை ஆறு மணிக்கு நிறைவுத்தரிசி பூஜை தொடங்கும்.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி...

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி

கன்னியா குமரி, திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

ஆளவந்தாரும் மணக்கால் நம்பியும்; தூதுவளைக் கீரையும் அரங்கன் ஆலய நிர்வாகமும்!

இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் திருநட்சத்திரத்திரம் அன்று ஆளவந்தாருக்கு தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு!

பக்தர்கள் வந்திருந்து சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இன்று ஆடி அமாவாசை திதி..

அமாவாசை திதி மாதம் ஒரு முறை வந்தாலும் தை ஆடி புரட்டாசி அமாவாசை திதி மிக முக்கியமான தாக சொல்லப்படுகிறது.இன்று ஜூலை 28 வியாழன் ஆடி அமாவாசை திதியாகும்.சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் ...

SPIRITUAL / TEMPLES