April 28, 2025, 3:19 PM
32.9 C
Chennai

போட்டுருக்காங்க ஒரு டிரஸ்.. ஆன எந்த பயனும் இல்ல!

அதிக அளவிலான ஹாட் புகைப்படங்களை களமிறக்கி பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் இந்த சனம் ரே நாயகி.

மும்பை: பாலிவுட்டில் கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்த சோகங்கள் ஏற்பட்டதால், கவர்ச்சிக்கு குட்பை சொல்லியிருந்த ஊர்வசி ரவுத்தேலா, மீண்டும் பீஸ்ட் மோடுக்கு மாறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த லாக்டவுன் நேரத்தில் அதிக அளவிலான ஹாட் புகைப்படங்களை களமிறக்கி பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் இந்த சனம் ரே நாயகி.

நடிகர்கள் இர்ஃபான் கான் மற்றும் ரிஷி கபூருக்கு கடந்த இரண்டு நாட்களாக தனது இரங்கலை தெரிவித்து வந்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா, இன்று மீண்டும் தனது பீஸ்ட் மோடுக்கு மாறியுள்ளார். பிங்க் நிற உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் தனது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

 
இரு பிரபல நடிகர்கள் மறைந்த துக்கத்தில் இருந்த பாலிவுட் ரசிகர்களுக்கு, திரும்பவும் கவர்ச்சி சூறாவளி ஊர்வசி ரவுத்தேலாவின் கிளாமர் புகைப்படங்களை காணும் பாக்கியம் கிடைத்தவுடன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். சில குசும்பு பிடித்த நெட்டிசன்கள், இது உள்ளாடையா? அல்லது மேலாடையா? எனக் கேட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

ALSO READ:  பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

லாக்டவுன் நேரத்தில் ஜிம்முக்கு போக முடியாமல் கஷ்டப்படும் பல பிரபல நடிகைகளை போல ஊர்வசி ரவுத்தேலாவும் தனது ஜிம் டைமை ரொம்பவே மிஸ் செய்து வருகிறார். சமீபத்தில், தனது ஜிம்மில் எடுத்த த்ரோபேக் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு, இன்ஸ்டா ரசிகர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 சமீபத்தில் சனம் ரே படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்று 600 மில்லியன் ஹிட்களை பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்த ஊர்வசி ரவுத்தேலா, நேற்று ரிஷி கபூரின் மறைவை ஒட்டி சனம் ரே படத்தில் அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நடிப்பு ஜாம்பவானான அவருடன் எப்படி நடிக்கப் போகிறேன் என முதலில் பயந்ததாகவும், பின்னர், அவரது வார்த்தைகள் தனக்கு ஊக்கத்தை அளித்ததாகவும் கூறியுள்ளார்.
 

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories