April 30, 2025, 11:08 PM
30.5 C
Chennai

ஜெய் இழந்த வாய்ப்பு! பலமுறை அலைந்தும் ஒத்துக் கொள்ளவில்லை!

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் படங்களை இயக்கினார்கள்.

பிரேமம் படம் வெளியாகி ஐந்தாண்டுகள் கடந்துவிட்டதால், படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புதரென் பல தகவல்களை ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. தமிழ்நாட்டில் கூட இந்த படத்திற்கு எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. பல மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இயக்குநர் அல்போன்ஸ் கலைஞர் டிவியில் 2010-ம் ஆண்டு வெளியான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இவர் கார்த்திக் சுப்புராஜ் எல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் படங்களை இயக்கினார்கள். இதில் அல்போன்ஸ் நேரம் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

 

இந்த படத்தை அடுத்து தான் பிரேமம் படம் வெளியானது. இந்நிலையில் பிரேமம் படத்தின் 5-வது ஆண்டு வெற்றி கொண்டாட்டத்தை அடுத்து சமூக வலைதளங்களில் நடைபெற்ற லைவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அல்போன்ஸ் பல சுவாஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ALSO READ:  த்தூ... கோலிவுட்! த்தூ... டைரக்டர்ஸ்! த்தூ... நடிகர்கள்! சாபம் விடும் சமூகத்தள வாசிகள்!

 
அப்போது பேசிய அவர், நேரம் படத்தில் முதலில் நடிக்க நடிகர் ஜெய்யை தான் ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் ஜெய் போனை எடுக்காமல் தவிர்த்தகாவும் கூறியுள்ளார். மேலும், ஜெய் வீட்டிற்கு 3 மாதங்கள் வரை அலைந்தும் பலனில்லாததால் தன்னுடன் குறும்படங்களில் வேலை பார்த்த நிவின் பாலியை தேர்வு செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் நல்ல வாய்ப்பை ஜெய் இழந்துவிட்டதாக கூறி வருகின்றனர்.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தவறைத் தவிர வேறெதுவும் செய்யாத அமைச்சரவையின் முதல்வர்!

தவற்றைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

Topics

தவறைத் தவிர வேறெதுவும் செய்யாத அமைச்சரவையின் முதல்வர்!

தவற்றைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

Entertainment News

Popular Categories