April 28, 2025, 1:57 PM
32.9 C
Chennai

நவபாஷாண சிலையை பற்றிய கதையுடன் வருகிறது அரோகரா! பக்திப் படம்!

புதுமுகங்கள் பலருடன் முன்னணி நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் பங்கேற்று நடிக்க இருக்கிறார்கள்.

1980களில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் பக்திபடங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பக்தி படங்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து வருகிறது. விரைவில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகும் பக்தி படமாக அமைய இருக்கிறது.

இந்த நிலையில் அரோகரா என்ற பெயரில் ஒரு பக்தி படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. இது முருகக் கடவுளைப் பற்றிய பக்தி படம். ஒரு லட்சம் முருக பக்தர்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். தொட்ரா திரைப்படத்தை இயக்கிய மதுராஜ் இப்படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் பலருடன் முன்னணி நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் பங்கேற்று நடிக்க இருக்கிறார்கள்.


 
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பிற்கான அனுமதி அளிக்கப்பட்ட பிறகு படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும். அரோகரா திரைப்படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “1980, 2000, 2020 என மூன்று காலகட்டங்களில் திரைப்படம் நடப்பதுபோல் பக்தியோடு திகிலும் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

ALSO READ:  த்தூ... கோலிவுட்! த்தூ... டைரக்டர்ஸ்! த்தூ... நடிகர்கள்! சாபம் விடும் சமூகத்தள வாசிகள்!

முருகப்பெருமானின் நவபாஷாண சிலையைப் பற்றியும் அதன் மகிமைகளைப் பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களைப் பற்றியும் இந்த திரைப்படம் பேசும்” என்றார். ஊரடங்கு முடிந்து திரைப்படங்களுக்கான அனுமதி கொடுக்கப் பட்ட பிறகு அறுபடை வீடுகளில் அரோகரா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories