அண்மையில் காலமான நகைச்சுவை அரசர், நாடக மேடை எழுத்தாளர் கிரேசி மோகனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சென்னை நாடக சபைகளின் கூட்டமைப்பு, தமிழ் மேடை நாடக தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் மறைந்த நாடக நடிகர், எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா கிரேசி மோகனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது.