spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை? ஆட்சியர் ‘எட்டிப்’ பார்ப்பாரா?

தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை? ஆட்சியர் ‘எட்டிப்’ பார்ப்பாரா?

- Advertisement -
hospital
hospital file picture

மதுரை நகரில் பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த தொகையைக் காட்டிலும், கூடுதலாக வசூலிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையானது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மதுரையில் சில தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதாம்.

ஆனால், அரசு விதித்துள்ள கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய பலர் தெரிவிக்கின்றனர். மேலும், சில தனியார் மருத்துவமனைகளில் பெற்ற தொகைக்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை.

எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe