January 14, 2025, 2:52 AM
25.2 C
Chennai

ராஜபாளையம் அருகே தென்காசி பகுதி வாலிபர் வெட்டிக்கொலை..

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 22 வயது தென்காசி பகுதி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடி மலை அடிவாரப் பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவல் தொடர்ந்து ராஜபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு பிறகு சென்று உடலை கைப்பற்றினார் .

22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டு காயங்களுடன் கிடப்பதை பார்த்த போலீசார் உடனடியாக உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை தொடங்கினர்.


முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் தென்காசி மாவட்டம் வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த டேனியல் பொன்னுத்துரை மகன் இமானுவேல் சேகரன் என்பதும் இவர் அப்பகுதியில் பல திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது மேலும் தொலை செய்யப்பட்ட வாலிபர் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு அவ்வப்போது அடி வாங்குவதும் வழக்கமாக இருந்துள்ளது.

தற்போது கொலை செய்யப்பட்ட மானுவேல் சேகரன் வெட்டி கொலை செய்யப்பட்டது திருட்டு வழக்கில் அல்லது பெண்களிடம் கிண்டல் கேலி செய்ததால் கொலை நடந்ததா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ALSO READ:  ‘ரெட் ஜெயண்ட்’ படத்தை வெளியிட்ட திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.14- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

தேவகோட்டை பள்ளியில் தேசிய இளைஞர் தினம் போட்டிகள்!

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின்

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.

ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பெடிஷன்

பொங்கல் ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பெடிஷன் -***