Monthly Archives: January, 2015
“ஏழைகளின் சிரிப்பில் பெரியவா”
"ஏழைகளின் சிரிப்பில் பெரியவா" தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். செல்வந்தர் ஒருவர் ஸ்வாமிகளை தரிசனம் செய்ய வந்திருந்தார்."இறைவன் அருளால் எல்லாச் செல்வங்களையும் பெற்றிருக்கிறேன்.என்னைப்...
எமதர்மனுக்கே டாட்டா!
தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். நடராஜனின் மகளின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. இந்நிலையில் மாப்பிள்ளையின் சித்தப்பாவிற்கு ஹார்ட் அட்டாக். ஐ.சி.யூவில் இருந்தார். இப்போதும்...
ஸ்ரீரங்கத்தில் ஆசீர்வாதமா? நெப்போலியனா? : பாஜக தீவிர ஆலோசனை
சென்னை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக...
கால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு மரியாதை!
கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக காலிங்கராயருக்கு மாலை அணிவித்து மரியாதை.செய்யப்பட்டது. வாய்க்காலில் வரலாறு படைத்த காலிங்கராயரால் வெட்டப்பட்ட காலிங்கராயர் வாய்க்கால் நாட்டுக்கு அர்ப்பணித்த 734-ம் ஆண்டு விழாவையொட்டி கொங்குநாடு...
பிரதமர் அலுவலகம் பெயரில் போலி இணையதளம்: பணம் வசூலித்தவர் கைது
புதுதில்லி பிரதமர் அலுவலக வெப்சைட்டை போலியாக உருவாக்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் என்ற பெயரில்...
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா காணொளி மூலம் பிரசாரம்: அதிமுக திட்டம்?
ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பேச்சுகளை பதிவு செய்து, காணொளி, எல்சிடி திரைகள் மூலம் தொகுதி மூழுவதும் ஒளிபரப்பு செய்து பிரசாரத்தில் ஈடுபட அதிமுகவினர்...
கே.ஜே.யேசுதாஸ்-50: ஜன.25ல் பிரமாண்ட நிகழ்ச்சி!
தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே.... என்று...
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தொடக்க நாளில் மனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்றே, அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்புமனு தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்...
சென்னை உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் பெறுகிறது மெட்ராஸ் ஹைகோர்ட்
புதுதில்லி மெட்ராஸ் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பெயர்கள் விரைவில் மாற்றப்பட்டு அந்தந்த நகரங்களின் பெயரிலேயே அழைப்பதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது. இதன்படி, மெட்ராஸ் ஹைகோர்ட்...
அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறப்பு
சென்னை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறந்துவிடப் படுகிறது. இதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.