Monthly Archives: January, 2015

தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பை கண்காணிக்கிறது தேர்தல் ஆணையம்

புது தில்லி: தில்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் பிப்., 7ல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு தில்லியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரம்...

ஆண்களுக்கு ஜீவனாம்சம்

முன்பு அத்தனை சதவீத தம்பதியர்களிலும் ஆண் பொருள் ஈட்டுவதும் பெண் பிள்ளை பெற்று வளர்ப்பதும் குடும்பப்பொறுப்புகளை ஏற்பதும் என இருந்தது. திருமண விலக்கு பெற்ற ஒரு பெண் மறு திருமணம் என்பது இல்லவே...

மதச் சார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் தேவையற்றது: ராமதாஸ்

சென்னை: மதச் சார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் தேவையற்றது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: குடியரசு நாளையொட்டி மத்திய...

நெப்போலியன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர்

சென்னை: நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இன்று பாஜகவில் இணைந்தனர். வட சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் நிர்மலா வெங்கடேசன் தலைமையில்...

திருவரங்கம் இடைத் தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது!

திருவரங்கம் இடைத் தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்றும், இடைத் தேர்தலுக்கென புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வரையறுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றில்...

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: யாருக்கும் ஆதரவில்லை என மமக அறிவிப்பு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என மனித நேய மக்கள் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில்...

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை!

புதுதில்லி பா.ஜ.க.,சார்பில் புது தில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியிடம் இரண்டு வாக்காளர் அட்டை இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தேர்தல் தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவல்:...

பக்தர்களின் ‘காவலர்’

பக்தர்களின் 'காவலர்' ஜனவரி 27,2015,தினமலர். ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த கணவன், மனைவி விழா காண வந்திருந்தனர்....

‘கை கொடுக்கும் வளையல்’

"உனக்கு விழுகிற அடியைத் தடுப்பதற்கில்லை. ஆனாலும் அதிகம் வலிக்காதபடி நான் பார்த்துக் கொள்வேன்" 'கை கொடுக்கும் வளையல்' தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். பெரியவாளை தரிசிப்பதற்காக...

நெல்லையில் “சேவா பாரதி” நிர்வாகி வெட்டிக் கொலை

திருநெல்வேலி: நெல்லை அருகே சேவாபாரதி அமைப்பின் மூலம் சமூக சேவையில் ஈடுபட்டு வந்த சமூக சேவகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நெல்லை அருகே மேலப்பாளையம் - குறிச்சி பகுதியைச்...

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..? கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின்...

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும்.

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். தகவல் --தமிழும் சித்தர்களும் உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.