Monthly Archives: April, 2015
அதிபர் படத்தில் வித்தியாசமான வேடமேற்கும் நந்தா
பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B..சரவணன் இணை தயாரிப்பில் T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் "அதிபர்".இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா...
கல்யாணத்து முன்னாடி சேர்ந்து வாழ்வது தப்பில்லை: சொல்கிறார் டாப்ஸி
சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ இணையதளங்களில் வெளியானது நினைவிருக்கலாம்....
போக்குவரத்திற்கு தயாராகும் பக்கிங்ஹா ம் கால்வாய்
சென்னை - ஆந்திரத்தை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளாதாகவும், அதை மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை &...
பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்ப டுத்த நடவடிக்கை தேவை: இராமதாசு
பருப்புகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அறிக்கை: தமிழ்நாட்டில் அனைத்து வகை பருப்புகளின் விலையும் கடந்த சில நாட்களில்...
போலி சான்றிதழ் விவகாரம்: தில்லி சட்ட அமைச்சருக்கு சிக்கல்
புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர், சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. சட்டத்...
சாலையோர ஓட்டலில் புகுந்த அரசு பஸ்: டீ குடித்துக் கொண்டிருந்த 5 பேர் பரிதாப பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மற்றும் பஸ்ஸுக்குக் காத்திருந்த 5 பேர் தறிகெட்டு வந்த பஸ் மோதி பரிதாபமாக பலியாகினர். மதுரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட...
தமிழக திட்டங்களுக்கு உதவக் கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்தார் விஜயகாந்த்
புது தில்லி: தமிழக நலத் திட்டங்களுக்கு உதவக் கோரி, தில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மேகதாது அணைப் பிரச்னை, முல்லைப் பெரியாறு, ஆந்திர...
ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்கலாம்: இலங்கையில் முக்கிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்
கொழும்பு: இலங்கையில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற முக்கியமான சட்டத் திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இலங்கை அதிபராக இருந்த ராஜபட்ச 10...
இந்தோனேசியாவில் ஈழத் தமிழர் சுகுமாரன் உள்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பாலி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர் சுகுமாரன் உள்பட 8 பேரை சுட்டுக்கொன்று இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள்...
வங்கியில் இருந்து பேசுவதுபோல் கிரெடிட் கார்ட் தகவல்களைப் பெற்று பணமோசடி: தில்லி இளைஞர்கள் 2 பேர் கைது
சென்னை: சென்னையில் வாடிக்கையாளர்களிடம் வங்கியில் இருந்து பேசுவதுபோலப் பேசி, ஏ.டி.எம். கிரெடிட் கார்ட் அட்டை குறித்த தகவல்களைப் பெற்று பணமோசடி செய்த தில்லி கும்பலைச் சேர்ந்த 2 பேரை...
ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 6% உயர்வு
சென்னை: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதேபோல்,...
நிலநடுக்கம் குறித்த மோடியின் டிவிட்தான் நேபாள பிரதமருக்கு முதல் தகவல்
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா இந்தியப் பிரதமர் மோடியின் டிவிட்டர் செய்தியை வைத்தே தெரிந்து கொண்டுள்ளார். அதுதான் அவர் பெற்ற முதல்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.