Monthly Archives: May, 2015
பங்குச்சந்தை அபாரம்: சென்செக்ஸ் 500 புள்ளிகள், நிப்டி 150 புள்ளிகள் உயர்வு
மும்பை: பங்குச் சந்தை இன்று அபாரமாக உயர்வைச் சந்தித்தன. வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை தொடக்கம் முதலே உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500...
14 வயது சிறுமி பலாத்காரம் செய்து கர்ப்பம்: 70 வயது முதியவர் கைது
திருச்சி: திருச்சி அருகே 14 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து, கர்ப்பம் உண்டாக்கிய 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்...
பிரதமர் மோடிக்கு அல் காய்தா கொலை மிரட்டல்
புது தில்லி: இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஒன்பது நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி...
6 வயதுச் சிறுமி 16 வயதுச் சிறுவர்களால் பலாத்காரம்: பெங்களூரில் கொடூரம்
பெங்களூரு: பெங்களூரின் புறநகர்ப் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயதுச் சிறுமி ஒருவள், தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளிச் சிறுவர்கள் சிலர் சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று...
பெண்ணுடன் தகாத உறவு: புகாரில் உண்மையில்லை என்கின்றனர் இருவரும்!
புது தில்லி : மக்களவைத் தேர்தலின் போது அமேதி தொகுதியில் போட்டியிட்ட குமார் விஸ்வாசுக்கு, அந்தக் கட்சியின் மகளிர் அணித் தொண்டர் ஒருவருடன் உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குமார் விஸ்வாஸ்...
ரோஹித் சர்மாவும் விரைவில் காதலியை மணமுடிக்கிறார்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவும் விரைவில் தனது காதலியை மணம் முடிக்க இருக்கிறார். தோனி, ரெய்னாவைத் தொடர்ந்து, தனது காதலியை கரம் பற்றி, ரோஹித்தும் திருமண பந்தத்தில்...
சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்ட முடிவு
ராமேஸ்வரம்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்...
தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு யசோதா பென் மனு
ஆமதாபாத்: தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு மோடியின் மனைவி யசோதா பென் மீண்டும் மனு அளித்துள்ளார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் யசோதா பென்னுக்கு துப்பாக்கி ஏந்திய 10 வீரர்களின்...
அங்கே வாங்கி இங்கே விற்று மறைமுக கொள்ளை; முதல்வர் தலையிடாவிடில் போராட்டம்: ஆவின் குறித்து கருணாநிதி
சென்னை: பால் உற்பத்தியாளர்களிடம் வாங்காமல் அவர்களை தனியாரிடம் பாலை விற்பதற்கு கட்டாயத்தை ஏற்படுத்தி, தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி, ஆவினில் மறைமுக கொள்ளை நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர்...
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வர நடவடிக்கை
புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் இனி மாநில...
கஞ்சி தொட்டி திறப்போம்: விசைத்தறி தொழிலாளர்கள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறித் தொழிலாளர்கள், கஞ்சித் தொட்டி திறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 35% ஊதிய உயர்வு கோரி பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி...
கோடைகால சிறப்பு ரயில்கள்: சென்னை முதல் நெல்லை வரை இயக்கம்
சென்னை: நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சென்னை எழும்பூரிலிருந்து கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. 10, 12 ஆம்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.