Monthly Archives: September, 2015

இந்திய வீராங்கனை சாய்னா பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தில் தொடருகிறார்

 பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சங்கம் நேற்று வெளியிட்டதுஇந்திய வீராங்கனை பி.வி.சிந்து 13-வது...

விமானத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை இலங்கையில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இலங்கையை சேர்ந்த சுரேஷ் வைத்து இருந்த...

“விடுங்கோ மாமா!” (“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!” ) .

"விடுங்கோ மாமா!" ("அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" ) . கட்டுரையாளர்-கணேச சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன் திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி ...

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மது விற்று ஆட்சி நடத்துகிறார் : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மது விற்று முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக ஈரோட்டில் நேற்று நடந்த, மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்தை ஆளும் அம்மா மட்டும், குடி...

சுங்கத்துறை அலுவலக இணையதளம் முடக்கம் : தீவிரவாதிகள் கைவரிசை?

சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் தீவிரவாதிகளால் ஹேக் செய்து முடக்கப்பட்டது. இதனால் உலக அளவில் பக்தர்கள்...

தொடர் மிரட்டல்கள் : தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி இருந்த இடத்தில், நரபலி நடந்ததாக கூறப்பட்டு, விசாரணை நடத்தியதில், எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன. இது, அச்சத்தை வர வழைத்துள்ளது. டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் மரண பின்னணியில், உயர் அதிகாரிகளின்...

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா காதல் தோல்வியால் தற்கொலை?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷ்ணுப்பிரியா ஒரு வாலிபரை காதலித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் இரவு 10 மணிக்கு மேல்...

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மது விற்று ஆட்சி நடத்துகிறார் : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மது விற்று முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக ஈரோட்டில் நேற்று நடந்த, மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்தை ஆளும்...

துக்ளக்ஆசிரியரும்,அரசியல் விமர்சகருமான சோ உடல் நிலை கவலைக்கிடம்

சென்னை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சென்னையில் வந்த பிரதமர் நரேந்திர...

இந்திய கொடியில் ஒபாமாவுக்கு பரிசளிப்பதற்காக மோடி கையொப்பம் இட்டாரா?: கிளம்பும் புதிய சர்ச்சை

ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள வால்ட்ரோப் அஸ்டோரியா ஓட்டலில் தங்கியுள்ள பிரதமர் மோடி அமெரிக்காவின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைமை செயல்...

6 வழிச்சாலைக்கு ரூ.120 கோடி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:– திருவண்ணாமலை நகரில் கோயிலைச் சுற்றி அமையப் பெற்றுள்ள கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக முதற்கட்டமாக, 7...

ரூ.5 கோடியில் மதுரையில் விளையாட்டு அறிவியல் மையம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியதாவது:– இந்தியாவிலேயே மலை மேலிட பயிற்சி முகாம் இமாச்சல பிரதேசத்தில் ஷில்லாரு மற்றும் கேரளாவில் மூணாறு ஆகிய இரண்டு இடங்களில்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.