Monthly Archives: September, 2015

முளைப்பாரி ஊர்வலம்

கீழப்பாவூர் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர்

வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல சொல்லும் பெண் கவுன்சிலர்

வீடில்லாதவர்கள் கொஞ்சம் பைத்தியமாக இருப்பதால் அவர்கள் மீது அன்பு காட்டி அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிடலாம், என மெக்சிகோ நாட்டின் ப்யூப்லா மாநிலத்தில் உள்ள டெக்கமாச்சல்கோ நகர கவுன்சிலர் சமீபத்தில், தெரிவித்து பெரும்...

வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி முடிவு செய்யும் கூடுதல் அமர்வு விசாரிக்கும் : சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக...

வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்

""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' (கி.வா.ஜ-வை மடக்கிய பெரியவா) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார்...

கிரானைட் நரபலி புகார்: பி.ஆர்.பி. நிறுவன ஊழியர்கள் 7 பேருக்கு காவல் துறை சம்மன்

  மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவுபடி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சேவற்கொடியோன் என்பவர் ஒரு...

பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் : வைகோ

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:– ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் குறித்து கொண்டு வரப்படும் தீர்மானம், தமிழர்களுக்கு எதிரானதாகவே...

இந்திய உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக இன்று வழக்கு விசாரணை ராட்சஷ திரை மூலம் நேரடி ஒளிபரப்பு

  தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு...

விதி எண் 110-ன் கீழ் 181 அறிவிப்புகள் செய்து முதல்வர் கின்னஸ் சாதனை: அவைத்தலைவர் பெருமிதம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் படி 181 அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப் பேரவையில்...

உடலுறவு சாதனைக்காக ஆண்களைத் தேடும் இளம் பெண்

  நிக்கி லீ இது ஒரு 'அடல்ஸ் ஒன்லி' பதிவுதான். அதை முதலிலே...

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 5 பேருக்கு மரண தண்டனை

மும்பை:கடந்த  2006ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது....

நெல்லை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

நெல்லை:நெல்லை அருகே நான்கு வழிச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழிச் சாலையில்...

நடிகர் விஜய், சமந்தா, நயன்தாரா வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

சென்னை:நடிகர் விஜய், நடிகை நயன்தாரா, புலி படக் குழுவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.நடிகர்  விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் நாளை வெளியாகிறது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.