Monthly Archives: December, 2015

தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் நகரங்கள் : தமிழக அரசு மத்திய அரசிடம் திட்டம் தாக்கல்

  பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான ஸ்மார்ட் நகர திட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டிய ஸ்மார்ட்நகரங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்க்கு அரசு ரூ.48 ஆயிரம் கோடி...

சோனியா நேருவை விமர்சித்து காங்கிரஸ் பத்திரிகையில் செய்தி !

  காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் தந்தை ஒரு பாசிஸ்ட் ராணுவ வீரர் காஷ்மீர் விவகாரத்தில் ஜவஹர்லால் நேரு தவறு செய்தார் என்ற விமர்சனங்களை முன்வைத்து மும்பையில் இருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியின்...

செய்தியாளர்கள் மீது காறித் துப்பிய விஜயகாந்துக்கு ஊடகங்களை புறக்கணிக்கும் தில் இருக்கா ?

அநாகரீகமாக நடந்து கொண்டு ஊடக துறையினர் மீது தூ என காறித் துப்பிய விஜயகாந்துக்கு ஊடகங்களை புறக்கணிக்கும் தில் இருக்கா? எனும் கேள்வி எழுந்துள்ளது. சென்னை அடையாறு...

__404__

Bad karma: we can't find that page! You asked for {%sh404SEF_404_URL%}, but despite our computers looking very hard, we could not find it. What...

தேர்தலில் இணைய தளம் மூலம் ஓட்டுப்பதிவு : அரசு திட்டம்

  வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் வாக்களிக்கும் முறையை இந்தியாவிலேயே முதன் முறையாக கடந்த 2010–ம் ஆண்டு குஜராத் மாநில அரசு அறிமுகம் செய்தது. குஜராத்தில் சமீபத்தில்...

விஜயகாந்த்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடத்திய பாட்டில் வீச்சு… உருவபொம்மை எரிப்பு போராட்டம்!

    புதுச்சேரியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தங்கி இருந்த தங்கும் விடுதியில் பாட்டில் வீசியும், உருவபொம்மை எரித்தும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி...

மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் நியமனம்

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளராக கீழப்பாவூரை சேர்ந்த ராஜாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனம் செய்யப்பட்ட ராஜாமணி நெல்லை கிழக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பனை நேரில் சென்று வாழ்த்து...

அகரம் பவுண்டேஷன் சார்பில் இரண்டு நாள் மாநாடு

தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல அறியப்படா நாயகர்களான, தன்னார்வளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் அகரம் பவுன்டேஷன்...

அரசியல்வாதிகளிடம் உங்கள் வீரத்தை காண்பியுங்கள்!

  தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தன் நிலை மறந்து பொது இடங்களில் நடந்து கொள்கிறார். ஊடகவியலாளர்களிடம் அவர் அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்கதையாகி  காரித் துப்பும் அளவுக்கு, அவருக்கு துணிச்சல் வந்துள்ளது என  இந்தியாவின் பல்வேறு ஊடக...

பி.சி.ஸ்ரீராம் மீதும் குற்றச்சாட்டு! ‘ஆண்டவர் அணி’ தொடுக்கும் அடுக்கடுக்காக புகார்கள்!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து பரபரப்பு இப்போதுதான் அடங்கியிருக்கிறது. திரையுலகம் அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது.'சிகா' எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SOUTH INDIAN CINEMATOGRAPHERS ASSOCIATION) தேர்தல் அடுத்ததாக பரபரப்பு காட்டக்...

அநாகரீகமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான்

ஊடகத்துறையினரி டம் அநாகரீகமாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் . சென்னை அடையாறு...

விஜயகாந்த் சூழ்ச்சியில் விழுந்துவிடாதீர்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா அறிவுரை

சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டு வரும் சூழ்ச்சியில் தொண்டர்கள் விழுந்துவிட வேண்டாம் என்று ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் சார்பில்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.