Yearly Archives: 2016

புத்தாண்டு வாழ்த்துரையில் சலுகைகளை அறிவித்தார் பிரதமர் மோடி

புதுடில்லி:உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை உரை நிகழ்த்தினார்.அதன் சாராம்சம்:வீடு இல்லாத ஏழைகள் குறைந்த வட்டியில்...

பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் உரை: நேரலை

புது தில்லி:பிரதமர் நரேந்திர  மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையின் நேரலை:பிரதமர் மோடி 7.30 மணிக்கு பேசியதன் தமிழாக்கம்(ஏறத்தாழ)...!!இது ஒரு போர் .. !!உண்மையை பேசுகிறேன் ,, கண்டிப்பா இதை செய்வேன் ,, !!இந்த...

அம்மா வேடமிட்டு அவர் அமர்ந்த சீட்டில் சின்னம்மா!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். போயஸ் இல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணியளவில் அவர் காரில் கிளம்பி, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். எம்ஜிஆர்...

பூலோக வைகுண்டத்தில் ஏகாதசித் திருவிழா

திருவரங்கம்:பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா...

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் தொடக்கம்: வைகுண்ட ஏகாதசி ஜன.8

வைகுண்ட ஏகாதசி 8.1.2017ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இங்கே திருவரங்க ராஜா அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா மிகவும்...

பாவூர்சத்திரம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : பாவூர்சத்திரத்தில் பொதுமக்கள் சார்பில் கோட்ட துணை கண்காணிப்பாளர் ,ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பிளக்ஸ் வைத்துள்ளனர் கீழப்பாவூர் ,தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருடிய...

ஜன.1 நாளை முதல் ஏ.டி.எம்.களில் ரூ.4,500 எடுக்கலாம்

புதுதில்லி: ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க...

காட்டிக்கொடுத்த ஸ்ரீ நரசிம்மர் ? திருடர்கள் கைது நகை மீட்பு

பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கொண்ட கும்பலை பாவூர் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகையை மீட்டனர். கடந்த வாரங்களில் தென்காசி, ஊத்துமலை ,பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன...

அதிமுக., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்: சசிகலா புஷ்பா

'அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்; குறுக்கு வழியில், சசிகலா பொதுச்செயலராக விடமாட்டேன்' என, சசிகலா புஷ்பா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தேர்தல் அறிவிக்காமல், குறுக்கு வழியில், பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலராக சசிகலா திட்டமிட்டுள்ளார். பொதுக்குழு...

சசிகலா தலைமையை ஏற்க அதிமுக., பொதுக் குழுவில் முடிவு!

கட்சியின் சட்ட திட்ட விதி - 20, பிரிவு - 2ன் படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுவரை, சசிகலாவையே கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து

ஜெயலலிதாவா சசிகலாவா?: நிர்வாகிகள் தவிப்பு! காலண்டர் தவிர்ப்பு!

சென்னை: 2017 காலண்டரில் ஜெயலலிதா படத்தை அச்சிடுவதா, சசிகலா படத்தை அச்சிடுவதா என்ற குழப்பத்தில், புத்தாண்டுக்கு காலண்டரே யாருக்கும் வழங்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், காலண்டர் வழங்குவதைத் தவிர்த்து...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: நீதிபதி வைத்தியநாதன் தனிப்பட்ட கருத்து

குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை என்று தனது சொந்தக் கருத்தாகக் கூறிய நீதிபதி வைத்தியநாதன், இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.