Monthly Archives: January, 2016

2016ம் ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: பயிர் காப்பீடு திட்டத்துக்கு முக்கியத்துவம்!

31.1.16 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம் இது, மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த முறை பல விஷயங்களை எடுத்துரைத்தாலும், இயற்கைப் பேரிடர், பயிர்க்காப்பீடு குறித்து மோடி விரிவாக எடுத்துரைத்தார்....

ராஜபக்சே குடும்பத்தில் 2-வதாக கைதாக போவது யார்?

இலங்கை சுதந்திர தினத்திற்கு முன்பு முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கை அமைச்சர் ராஜித சேனாரட்ன சமீபத்தில் சமீபத்திய வெளியிட்ட தகவலில், இலங்கையின்...

சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்

லக்னோவில் நடந்த சையத் மோடி சர்வதேச பேட்மின்டனில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் இன்று நடந்த இறுதி போட்டியில் குவாங் யுசியாங்கை, ஸ்ரீகாந்த் எதிர் கொண்டார். இந்த போட்டியில்...

பாகிஸ்தான் ரசிகரை தண்டனையில் இருந்து மீட்க கோஹ்லி முடிவு

இந்திய கொடியை வீட்டின் மேல் பறக்கவிட்டு சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தனது ரசிகருக்கு, கோஹ்லி உதவ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டத்தில்,...

வாழ்க்கைக் கப்பலின் மாலுமி!

ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும் இருந்தார். ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்.....அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம், " ஒன்னோட...

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

  பெட்ரோல் டீசலுக்கான் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டார். அதில், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...

கருணாநிதி என்ற உயிர்ப்புள்ள வசனகர்த்தா

பழ.கருப்பையா வீடு தாக்குதலுக்கு உள்ளானது குறித்து திமுக., தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சரிதான்!  வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! தாக்குதல் அல்ல...; கடந்த காலத்தில் தாக்குதல்களை நிகழ்த்தப் படக் காரணமாக அமைந்தவர்,...

கூட்டணியை தலைமை முடிவு செய்யும்: பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா

தமிழக தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள...

கண்ணதாசனும் கைத்தட்டல் கவிதையும்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி...

ஜனவரி.31: நாகேஷ் நினைவு தினம்

ஜனவரி.31 - நாகேஷ் நினைவு தினம் - 25 நினைவுகள்.. நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால்,...

மகனை கைது செய்த அதிர்ச்சியில் ரஜாபக்‌ஷே திடீர் மரணம் அடைந்ததாக முகனூலில் தீயாய் பரவும் புகைப்படம் !

  இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.   இலங்கை அதிபராக ராஜபட்ச பதவி வகித்தபோது, சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை...

டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.பிரதாப் குமார் , வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம் சேதுராமன், ஏ.வி.பாலுசாமி,  நியமனம் எம்.மாடசாமி, வி. ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன், என்.பி.புண்ணிய...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.