Monthly Archives: January, 2016
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது ! : ராமதாஸ் குற்ற சாட்டு
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் டி. ராஜுவின் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் குண்டுவீச்சு நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டடதாக பாட்டாளி மக்கள் கட்சி...
சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்
புது தில்லி:இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். சுஷ்மா விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு தமிழர்களின் மீள் குடியேற்றப் பிரச்னை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்னை...
தமிழக அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் கைது
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரதாப்ராஜ் ஆகிய 2 பேர் கத்திக்குத்து காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவான 201–வது வார்டில் மருத்துவர்கள்...
மக்கள் நலக் கூட்டணியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள்: வைகோ
தமிழக மக்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர வைப்பார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை...
தமிழகத்தில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு புகையிலை விற்பனைக்கு அனுமதி : ராமதாஸ் குற்றசாட்டு
புகையிலை தடை தமிழக ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக விற்பனையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் பொருட்களின் விற்பனையை அனுமதித்துள்ளனர் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்...
செல்ஃபி எடுத்த பெண் கடலில் தவறி விழுந்து மாயம்
மும்பை: மும்பையில் செல்ஃபி எடுக்கும்போது இளம்பெண் ஒருவர் கடலில் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்று, கடலில் குதித்த இளைஞரும் மாயமானார். இருவரையும் மும்பை பாந்த்ரா போலீஸாருடன் இணைந்து, தீயணைப்புப் படையினர் தேடி...
முகனூலில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க பிரமுகரை கைது செய்த தமிழக காவல்துறை : தமிழிசை கடும் கண்டனம்
சென்னை குரோம்பேட்டை அடுத்த, அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த, பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன்,50. சமீபத்தில், சமூக ஊடகமான முகனூல் பக்கத்தில், அரேபியாவின் வீர விளையாட்டு என்ன என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்து...
மக்கள் விரோத அதிமுக., திமுக.,வை எனக்குப் பிடிக்காது: விஜயகாந்த்
பெரம்பலூர்: அதிமுகவை போலவே திமுகவையும் எனக்கு பிடிக்காது. காரணம் இவை இரண்டும் மக்கள் விரோத கட்சிகள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்குழுக் கூட்டத்தில் குற்றம் சாட்டிப் பேசினார். தேமுதிக 11-வது மாநில...
காளி மகாசக்தி பற்றி கீழாம்பூர் பேச்சு!
யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீ நிறைந்தாய்,தீது நன்மை யெல்லாம் - காளி! -தெய்வ லீலை யன்றோ?...பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிக ளைந்தும் ஆனாய்,போத மாகி நின்றாய்...
யாதுமாகி நின்றாய் காளி: சிங்கப்பூரில் சொற்பொழிவு
சிங்கப்பூர் டெப்போ ரோடு அருள்மிகு ருத்ரகாளியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நேற்று மாலை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள்"யாதுமாகி நின்றாய் காளி.." என்ற தலைப்பில் சுமார் ஒன்றேகால் மணி நேரம் அருமையான சொற்பொழிவினை வழங்கினார்...
விஜயகாந்த்துக்கு முழு அதிகாரம் : தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்
பெரம்பலூரில் தேமுதிக.,வின் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் விஜயகாந்த தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு பெரம்பலூரில் தேமுதிக செயற்குழு கூட்டத்தில்...
ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்‘கேவியட்’ மனு தாக்கல்
ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுக்க முடியாத வகையில் உச்ச கோர்ட்டில் தமிழக அரசு நேற்று ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தள்ளது மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த வியாழக்கிழமையன்று...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.