Monthly Archives: March, 2016

மகளிர் தினவிழா கொண்டாட சந்திரபாபு நாயுடு தகுதியற்றவர்: நடிகை ரோஜா

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சிக்காரர்களும் பெண்களை போகப் பொருளாகவும் ஏளனமாகவும் பேசி வருகிறார்கள்” என்றும் “இந்த நிலையில் கர்னூலில் நடக்கும் மகளிர் தினவிழாவை கொண்டாட சந்திரபாபு நாயுடுவுக்கு எந்த தகுதியும்...

ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு

ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்ற...

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து

நெல்லை வேளாண்மைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, கடந்தாண்டு பிப்ரவரி 20ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஒட்டுநர் நியமனத்தில் பணம் கேட்டு வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் நெருக்கடி...

பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்: சோனியா காந்தி

சர்வதேச மகளிர் தினமான இன்று, நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் பேச முன்னுரிமை அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், நாட்டின் முதல் பெண் பிரதமரை அளித்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு...

சசிகலாவுக்கு எதிரான வெளிநாட்டு நிதி மோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 1996-1997ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சசிகலா, அதிமுக முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரன், பாஸ்கரன், ஜெ.ஜெ. டிவி தரப்பு ஆகியோர் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கப் பிரிவு 6 வழக்குகளை...

பெண்களை பற்றி அவதூறாக பேசிய பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சாவித்திரி பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பேசும்போது, பெண்களை இழிவு படுத்தும் விதமாக, அவரது படத்தில் நாயகிகளை அவர் துரத்தி...

நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கியது உயர்நீதிமன்றம்

தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக ராஜிவ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான நளினி, சென்னை ஐகோர்ட்டில் மூன்று நாள் பரோல் கேட்டு மனுசெய்தார். இன்று நடந்த விசாரணையில் மூன்று நாள் பரோல் அளிக்க போலீஸ் தரப்பில்...

கெயில்-சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு மற்றும் தே.மு.தி.க. ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது, நெடுஞ்சாலையில் எரிவாயு...

தொழிலாளர்களின் வைப்புநிதி மீதான வருமான வரி ரத்து

இ.பி.எப். தொழிலாளர் எனப்படும் வருங்கால வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என பட்ஜெட்டில் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி இதனை பரிசீலிக்கும்படி...

மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கமல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் “மீன் குழம்பும் மண் பானையும்...

தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா...

தங்கம் விலை உயர்வு

தங்கத்தின்‌ விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. ஒரு‌ கிராம் ‌சுத்தத் தங்கம் விலை நேற்று மாலையுடன் ஒப்பிடுகையில் 6 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 980 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.