Monthly Archives: October, 2016

வேலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

வேலூர் வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி...

முதல்வர் நலம்பெற வேண்டி வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு செய்துவருகின்றனர் இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரணகுணம் அடையவேண்டி 108...

முதல்வர் பரிபூரணகுணமடைய பிரபாகரன் எம்.பி சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு செய்துவருகின்றனர் இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் தெப்பக்குளம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது,கோவிலில் 108 அகல்விளக்கு...

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் நலம் பெற வேண்டி பால்குடம்,தீச்சட்டி ,மண்சோறு,மற்றும் விளக்கு பூஜை ஆகிவற்றை செய்துவருகின்றனர் இந்நிலையில்...

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,காலமானார்

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.ஆர் நவநீதகிருஷ்ணபாண்டியன் அவரது சொந்த ஊரான கீழப்பாவூரில் காலமானார் அவருக்கு வயது(77) இவர் 1967-70 இளைஞர் காங்கிரஸ் தலைவராக...

ஆன்மாவில் இருந்து தோன்றுவது இசை!

22.11.2006ல் தென்காசி - சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூரில் இருந்த இரா.உ. விநாயகம் பிள்ளை என்பார் எழுதிய கடிதம்.பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை தாத்தாவின் ஊரான வீ.கே.புதூருக்குச் சென்றிருந்தபோது, இந்த உ.விநாயகம் பிள்ளைவாளைச்...

சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா ஹேப்பி அண்ணாச்சி

ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில்...

குவைத் மனித உரிமை அமைப்பில் தமிழர்

குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள செம்பருதிவிளையை சேர்ந்தவர் ஆல்வின் ஜோஸ் ராஜப்பன் இவர் கடந்த 10 வருடங்களாக குவைத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்,குவைத்தில் உள்ள தமிழர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து...

உத்தம துதிகள் மூன்று : நவராத்திரி சிறப்புக் கட்டுரை

ஜகன்மாதாவை லலிதாம்பிகை என்ற ரூபத்தில் அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்ரம் பாடி ஆராதித்திருக்கிறார்கள். துர்க்கை, காளி, அன்னபூர்ணேச்வரி, புவநேச்வரி, இன்னும் பல ரூபங்களும் அவளுக்கு உண்டு. லலிதாம்பாள் விஷயமாக மட்டுமே இப்போது சொல்கிறேன். ராஜராஜேச்வரி,...

வண்ண புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா?

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக்...

தொடரும் தாக்குதல்கள்; காவல்துறையும் அரசும் என்ன செய்கிறது?: ராம.கோபாலன் கேள்வி

 சென்னை:இந்து அமைப்பினர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:வேலூரில் துவங்கிய...

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை! : உயர் நீதிமன்றம்

சென்னை:உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதுமுன்கூட்டியே தகவல் இல்லாமல் திடீரென தேதி அறிவித்த காரணத்தால் இந்த உத்தரவினை உயர் நீதிமன்றம் அறிவித்தது.திமுக அமைப்பு செயலாளர் R.S. பாரதி தொடர்ந்த வழக்கில்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.