Monthly Archives: January, 2017

சோ.,வுக்கு பத்மபூஷன்

*மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமிக்கு பத்ம பூஷன் விருது* அறிவிக்கப்பட்டுள்ளது.

வேந்தர் மோவீஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்

மருத்துவ சீட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள *வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின்* வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நிபந்தனைக்கு...

செய்தி சுருக்கம்

*தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.  அதன்படி, திரையரங்கில் தேசியகீதம் இசைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கவேண்டிய அவசியமில்லை; சைகைகள் செய்யக்கூடாது....

பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை: தடுத்து நிறுத்த அன்புமணி கோரிக்கை

பாம்பாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக., அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் திருப்பூர்,...

பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை: தடுத்து நிறுத்த அன்புமணி கோரிக்கை

பாம்பாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக., அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் திருப்பூர்,...

டிவிட்டரில் சு.சுவாமி கமல்ஹாசன் வாக்குவாதம்: கமலுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

இருவரும் டிவிட்டரில் கருத்து யுத்தம் நடத்திக் கொண்டிருந்த பின்னணியில், இன்று மாலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார்.

போராட்டத்தை வன்முறைக்குக் கொண்டு சென்ற 3 பேர்: சிவசேனாபதி பரபரப்புத் தகவல்

அங்கிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறினோம். தமிழகத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரலாற்றுபூர்வமான மாணவர் போராட்டம் அப்போதே தோல்வியில் முடிந்து விட்டது.

பிரிவினை சக்திகளை அடையாளம் கண்டு அரசு ஒடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

பின்புலத்தில் அரசியல் கட்சிகளில் சிலவும், தேச விரோத, பிரிவினை வாதிகளும் இருந்தனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது. அவர்கள் பெண்கள், குழந்தைகள், அப்பாவி ஏழை குடிசை மக்களை தூண்டிவிட்டு, கேடயமாக பயன்படுத்தியது

கோவை ரேக்ளா பந்தய கலவரத்துக்குக் காரணம் சமூகவிரோதிகளே: கோவை ஆணையர்

ஜல்லிக்கட்டு போராட்டம் போது புதிய நட்புகள் கிடைத்து இருக்கும். குறிப்பிட்ட போன் எண்களை கொடுத்து பேச சொல்லி வலியுறுத்துவார்கள்.

இளைஞர்களே கண்ணியம் காக்க வேண்டும்: ரஜினி காந்த்

மத்திய, மாநில அரசாங்கம், நீதிபதிகள், வக்கில்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டிற்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும்.

சென்னையில் போக்குவரத்து முடக்கம்: பஸ் ரயில் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமம்

திருவல்லிக்கேணி, பீச் ரோடு, ராயபுரம், உள்ளிட்ட வட சென்னையில் ஆங்காங்கே வன்முறை நடந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் நடப்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு முடங்கியது.

களத்தில் வன்முறை அமைப்புகள்; போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம்: ராகவா லாரன்ஸ்

போராட்ட களத்தில் வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது. கோரிக்கைகள் திசைமாறி போனதால் அதிர்ச்சியானேன்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.