Monthly Archives: February, 2017

இடைக்கால பொதுச் செயலரை நியமிக்க அதிமுக சட்டவிதியில் இடமில்லை!

புதுதில்லி:அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.இந்நிலையில், இடைக்கால பொதுச் செயலாளரை நியமிப்பதற்கான வழிகள்...

”தி.மு.க. மீது பாயாதே! திராணி இருந்தால் ஒ.பி.எஸ்ஸூக்கு பதில் சொல்!” : ஸ்டாலின்a

*- திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை*“எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப்  பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் “அதிரடி” வரவான பொதுச் செயலாளர் திருமதி...

மக்கள் அரசியல் : உடனடி நடவடிக்கை

# மக்கள் அரசியல் (1)இப்படி ஓர் இக்கட்டான நிலையில் மக்கள், இந்நாட்டின் உண்மையான மன்னர்கள், செய்யத் தக்கது என்ன? ஒவ்வொரு தொகுதியிலும், பகுதி வாரியாக, வீடு வீடாகப் போய் விரைவில் மக்கள் கூட்டங்களுக்கு...

சசிகலாவால் ராஜினாமா; மனம் திறந்தார் பன்னீர்செல்வம்: தனியாகப் போராட சூளுரை

ஒட்டு மொத்த நாடும் அ.தி.மு.க., மீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும் என எண்ணி, என்னால் எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்டதே எனக்கு தெரியாது. சசிகலாவை முதல்வராக்க கட்டாயப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியதால் நான் ராஜினாமா செய்தேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியே போராடுவேன்

அதிர்ச்சியில் அலறிய சசிகலா: பி.எச். பாண்டியனுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்

அதிமுக சட்டங்களை உருவாக்கிய குழுவில் பி.எச்.பாண்டியன் இருந்தது உண்மைதான். ஆனால் எம்.ஜி.ஆர் ஏன் அப்படி ஒரு ரூல்ஸ் உருவாக்கினார் என்பது எம்.ஜி.ஆருடன் இருந்த எனக்குத்தான் தெரியும்

காவிரி வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைப்பு

புது தில்லி:உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு, மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 11வரை தினம்தோறும் காவிரி வழக்கு விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இன்றோ நாளையோ ஆளுநர் சென்னை வருவார்: உதவியாளர் தகவல்

மும்பை: இன்றோ நாளையோ ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என அவரது உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராகப் பதவியேற்க தயாராக உள்ள நிலையில், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து...

விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் என அஞ்சினார் ஜெயலலிதா: மனோஜ் பாண்டியன் பகீர்

மக்கள் அனைவரின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறது. தொண்டர்களை வஞ்சித்தும் நடக்கிறது. பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்கள் நாடாண்டால் என்னாகும். இவர்கள் முதல்வராக தமிழகத்தை எங்கே கொண்டு செல்வார்கள்.

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் நடந்தது என்ன?: மௌனம் கலைத்த பி.எச். பாண்டியன்

2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று கூறி யாரை எல்லாம் வெளியே அனுப்பினாரோ, அவர்கள் எல்லாம் அங்கே நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்து கடுமையாக அதிர்ச்சி அடைந்தேன்

பொதுமக்கள் முன்பே செய்தியாளர் மீது கொலைவெறித் தக்குதல்

மக்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கைதான் பார்த்தனர். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா பேனர் கிழிப்பு: செங்கோட்டை அருகே பதற்றம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில்செங்கோட்டை ஒன்றிய அதிமுக கற்குடி கிளை சார்பில் அதிமுகவின் பொது செயலாளர், முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ள சசிகலா வை வாழ்த்தி அக்...

சசிகலா குழு நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்: ராமதாஸ்

இதற்குக் காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள நடத்தப்படும் நாடகங்களையும் நம்பமாட்டார்கள்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.